முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவம் வருவது உண்டு. அதன்படி இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுகிறது. இதே போல் அக்டோபர் 14-ம் தேதி முதல் 12ந் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு தினத்தில்  வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

இதே போல் டிசம்பர் 21ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. மறுநாள் 22 ம் தேதி துவாதசி விழா நடக்கிறது.பவுர்ணமியை யொட்டி திருமனையில் கருட சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து