முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகரத்திற்கு புதிய போலீஸ் கமிஷனர்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மதுரை மாநகர காவல்துறை புதிய கமிஷனராக சைலேஷ் குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட உத்தரவு  வருமாறு.,
 
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் திருச்சிராப்பள்ளிக்கு மாநகர காவல்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றிய சைலேஷ்குமார் யாதவ், அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு மதுரை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து