எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பை ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டொரு நாட்களில் வெளியிடு வார் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ப.சிதம்பரம் கோஷ்டிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் வெளியேறியதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்ற இளங்கோவன் உடனடியாக ப.சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணசாமி, பிரபு, குமரி அனந்தன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்ற தலைவர்களும் இளங்கோவ னுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை உருவானது. கடந்த டிசம்பர் மாதம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சிறப்பு கூட் டத்தில் பங்கேற்று பேசிய கார்த்தி சிதம்பரம், காமராஜர் ஆட்சி என்று பேசுவதால் மட்டுமே எந்த பலனும் கிடைக்காது.இப்போதைய அரசியல் நிலைமைக்கேற்றவாறு காங்கிரசார் பிரச்சார உத்திகளை கையாள வேண்டும் என்று கூறினார். அதற்கு காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஜி-67 என்ற பெயரில் தமது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திய கார்த்தி சிதம்பரம் அங்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த கூட்டத்தை நடத்தியது கட்சியின் நடவடிக்கைக்கு விரோதமானது எனக்கூறி அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். இம்மாதம் 30-ந் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தார்.
முதலில் இதற்கு விளக்கம் அளிக்கப் போவதாக தெரிவித்த கார்த்தி சிதம்பரம் இது போன்ற நோட்டீஸ் அனுப்பு வதற்கு இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள தன் மீது டெல்லி தலைமை தான் நடவடிக்கை எடுக்க முடியும். மாநில தலைவர் இது குறித்த பரிந்துரையை அனுப்பலாமே தவிர நேரிடையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.மேலும் தம்முடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்சி விரோதமான எந்த கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மட்டுமே டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உறுப்பினர்கள் எல்லாம் மாநில தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்தான் எனக் கூறும் இளங்கோவன் ஆதரவாளர்கள், 30-ந் தேதி மாலைக்குள் கார்த்தி சிதம்பரம் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் இருந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே கே.வி.தங்கபாலு தலை வராக இருந்தபோது கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதை இளங்கோவன் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேநேரத்தில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மேலிடம் தி,முகவுக்கு ஆதரவுஅளிக்க வேண்டும் என்பது இளங்கோவன் கருத்து. ஆனால் அதை ப.சிதம்பரம் டில்லியில் தங்கியிருந்து முறியடித்தார். அதேநேரத்தில் காங்கிரசைவிட்டு விலகிவிடுவேன் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.இது தனது மகனைக்காப்பாற்றவே என்று அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே வாசன் காங்கிரசைவிட்டு விலகியதால் கலகலத்திற்கும் கட்சியில் ,சிதம்பரத்தின் மிரட்டல் மேலிடத்தில் பலனளிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சூழலில் கார்த்திக் சிதம்பரத்தைநீக்கி காங்.கட்சிக்குள் கட்டுப்பாட்டை இளங்கோவன் கொண்டுவருவாரா? அல்லது மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுமா இன்று தெரியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.