எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட்டில் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியோரும் கழிவுநீர் சுத்திகரிப்பு கழிவுநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் தொழிற்சாலையில் தூங்கிகொண்டிருந்த 12 நபர்களில் கழிவுநீரில் சிக்கியதில் 10 பேர் மூச்சு தினரி பரிதாமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் மோகன், கே.சி.வீரமணி, தொப்பு வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவுப்படுத்தி விபத்துகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம், சிப்பாட் பகுதியில் 87 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறன்றனர் இந்த தொழிற்சாலைகளில் கம்பெனியில் ஷ_ தயாரிக்கப்பட்டு வருகிறது. சிப்காட் பகுதியில் சிட்கோ தொழிற்சாலையில் தனியாக உள்ள தோல் ரசாயனம், பிளாஸ்டிக், இரும்பு, தயாரிக்கும் 100க்கு மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் இராணிப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிர கணக்கானோர் சிட்கோ வலாகத்தில் வேலை செய்கின்றனர். இந்த சிட்கோ வளாகத்தில் தோல் தொழிறிசாலையில் இருந்து கழிவு நீரை சுத்தகரிப்பதற்காக சேகரித்து வரும் 50 லட்சம் லிட்டர் கொள்ளவு நீர் தேக்க தொட்டி அதனை சுற்றி 10 ஏக்கர் பரப்வளவில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அதில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக 100 அடி நீலம் 100 அடி அகலம் 25 அடி ஆழ தொட்டியில் விடப்படுகிறது. இதனை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த பிறகு வட மாநில தொழிலாலர்கள் தனியார் தொழிற்சாலையில் 12 நபர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள தோல் கழிவு நீர் தொட்டி சுவர் திடிர் என உடைந்து தேக்கி வைக்கப்பட்டிருந்து ரசாயனம் கலந்து கழிவு நீர் சேரும் சகதியுமாய் சுனாமி போல் பாய்ந்து தனியார் தொழிற்சாலையில் காம்பவுன்ட் இடிந்து விழுந்ததில் கம்பெனியில் தூங்கி கொண்டிருந்த 12 தொழிலாலர்களில் 10 பேர் பெயர் விவரம் வருமாறு (1.அலி அஷ்கர், 2. சுக்குhர் 3.எகியார் கான் 4.சாஜான், 5.பியர்கான், 6.அபித்கான், 7.அக்ரம் கான், 8.அலிப்கான் 9. குத்தூர் 10. சம்பத்) மூச்சு தினரி சம்பவ இடத்திலேயே பரிதாமகாக இறந்தனர்.
2 பேர் (1.ரவி, 2.பழனி) படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தை குறித்து அப்பகுதியில் சூழ்ந்த மக்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கும், தீ அனைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் இ.ரா.நந்தகோபால், வேலூர் மாவட்ட டி.ஐ.ஜி. தமிழரசன், வேலூர் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமாரி, வேலூர் மாவட்ட மண்டல தீ அணைப்பு இணை இயக்குநர் மீனாட்சி, தலைமையில், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்ஷினி, இராணிப்பேட்டை டி.எஸ்.பி. நாகராஜன், தாசில் தார் மணிலா, உள்பட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விறைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட் பகுதியில் இறந்தவர்களின் சம்பவஇடத்தை பார்வையிட தமிழக அரசு தொழிலாளர் துறை அமைச்சர் மோகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சுற்று சூழல் துறை அமைச்சர் கோ.பு.வெங்கடாஜலம், மற்றும் வாலாஜா தாசில்தார் மணிலா, அரக்கோணம் தாசில்தார் மோகன், தனிதாசில்தார் இளஞ்செழியன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து தமிழக அரசு இறந்வர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி வழங்க உத்திவிட்டார், காயம் ஏற்பட்ட நவர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,