எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் ஒருங்கினைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார் இதில் மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவால், "எங்களது தேர்தல் அறிக்கை கீதை, பைப்பிள், குரான் போல புனிதமானது. நாங்கள் குறிப்பிட்டுள்ள 70 அம்சங்களும் டெல்லியில் அனைத்து வகையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, கிராமங்களை இணைப்பது போன்ற பல தரப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டு" என்றார்.
டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மாக்கன் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கைக்குப் பதிலாக தொலைநோக்குத் திட்டத்தை அறிவிப்போம் என கூறியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
*டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு 15 லட்சம் கேமராக்கள் பொருத்தப்படும்.
* 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.
* டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
*கல்வி, சுற்றுலா, வர்த்தகம், பிற சேவை துறைகள் மேம்படுத்தப்படும்.
*வேலைவாய்ப்பு பெருக்கப்படும்.
*டெல்லியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது வரம்பு 60 ஆக இருக்கும்.
*அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி, மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.
*யமுனை நதியில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
*அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்
*நில கையகப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்
*விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளுக்கான மானியம் வழங்கப்படும்
*தலைநகரில் வாட் வரி குறைக்கப்படும். இதன்மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
*கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி முறை அமையும்.
*டெல்லியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீர் கிடைக்க உறுதி செய்யப்படும்.
*டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிவறைகள் கட்டப்படும். இவற்றில் சேரிப் பகுதிகளில் 1.5 லட்சம் கழிவறைகளும், ஜெ.ஜெ.தொகுப்பு வீடுகள் பகுதியில் 50,000 கழிவறைகளும் கட்டப்படும்.
*மேல்நிலை, உயர்நிலைக் கல்விக்கு சிறப்பு கூர்நோக்கு கவனம் செலுத்தும் வகையில் 500 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்
*900 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
*டெல்லி மருத்துவமனைகளில் கூடுதலாக 30,000 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்
*பெண்கள் பாதுகாப்புப் படை (மஹிளா சுரக்ஷா தல்) உருவாக்கப்படும்.
*டெல்லியில் பொது இடங்களில் வை-பை சேவை இலவசமாக வழங்கப்படும்.
*போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படும்.
*வனம், சுற்றுச்சூழல் பகுதிகள் பாதுகாக்கப்படும்
*முதியோர் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்
*பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிவிரையில் நியாயம் கிடைக்கும் வகையில், 47 பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.