முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளஹஸ்தி கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவங்கியது

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் விஷ்ணு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று முதல் இரவில் தினமும் ஒரு வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. முக்கிய திருவிழாவான மகாசிவராத்திரியை முன்னிட்டு வருகிற 17ம் தேதி இரவு நந்தி வாகனத்தில் சிவபெருமானும், சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகா தாயாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

இந்த விழாவில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 18ம் தேதி ரத உற்சவமும், 19ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. 24ம் தேதி வரை மகாசிவராத்திரி விழா நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து