முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தேர்தல் வெற்றி: மதுரை ஆதீனம் அறிக்கை

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது, மக்கள் அனைவரும் அம்மா பக்கமே என நிரூபித்து விட்டது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரை ஆதீனம் மேலும் கூறியதாவது:

இந்த வெற்றி, 2016ம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் தொடரும் என்றார். அம்மா என்றால் தாய். எனவே, தாயுள்ளத்தோடு மக்கள் அனைவரும் ன நிறைவோடு, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நமது அம்மா அவர்கள் ஆற்றி வரும ்சேவைகள் மக்கள் அனைவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன.

ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் அனைவர்க்கும், மதுரை ஆதீனத்தின் ஆசிகள் என்றென்றும் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வேட்பாளர் வளர்மதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து