எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டுனெடினில் - டுனெடினில் நேற்று நடைபெற்ற ஸ்காட்லாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து அணித் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது.
மீண்டும் 5-வது ஓவரில், 2 விக்கெட்டுகள் விழுந்தது. இம்முறை டிம் சவுதீ வீசிய லெக் திசை பந்தை கூயெட்சர் மிட்வீக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தே ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் இன்ஸ்விங்கரில் எல்.பி ஆனார். மீண்டும் ஹேட்ரிக் வாய்ப்பு இம்முறை பெரிங்டன் தடுத்தாடினார். ஸ்காட்லாந்து 12/4 என்று ஆனது.
அதன் பிறகு மேட் மேச்சன் (56), பெரிங்டன் (50) இணைந்து 23 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு மேச்சன், பெரிங்டன் இருவரையும் கோரி ஆண்டர்சன் வீழ்த்த கடைசி விக்கெட்டுகளை டேனியல் வெட்டோரி கைப்பற்ற ஸ்காட்லாந்து கதை 36.2 ஓவர்களில் 142 ரன்களுடன் முடிந்தது. உணவு இடைவேளைக்கு முன்னரே ஸ்காட்லாந்து ஆல் அவுட். நியூசிலாந்து தரப்பில் வெட்டோரி, ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சவுதீ, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மிகச்சிறிய வெற்றி இலக்கை எதிர்த்து நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் ஸ்காட்லாந்து அணியிடம் இவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்கவில்லை. எனவேதான் 21 ஓவர்களில் நியூசிலாந்து 117/5 என்று ஆனது. நல்ல பவுன்ஸ் இருந்ததால் பேட்ஸ்மென்கள் கவனத்துடன் ஆட வேண்டிய நிலை இருந்தது. கவனம் தப்பினால் அவுட் என்ற நிலையே இருந்தது. மீண்டும் கேன் வில்லியம்ஸ் 38 ரன்களையும், கிராண்ட் எலியட் 29 ரன்களையும் எடுத்தனர்.
ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் வார்ட்லா கப்திலுக்கு அருமையான பந்தை வீசி அவரை எட்ஜ் செய்ய வைத்தார். ஆனால் கப்தில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்துவிட்டார். மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் வார்ட்லா பந்தை ஷாட் ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கிராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் ஹக் என்பவரது பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். 18-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 38 ரன்கள் எடுத்து டேவி பந்தை மிகப்பெரிய டிரைவ் ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு வி.கீப்பரிடம் கேட்ச் ஆனது. நியூசிலாந்து 106/4.
வார்ட்லா பந்து வீச வந்து கிராண்ட் எலியட்டை (29) நல்ல பந்துக்கு எட்ஜ் செய்ய வைத்தார். 117/5 என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் டீப் ஃபைன் லெக்கில் கொடுத்த கேட்ச் கைக்கு நேராக வந்தது ஆனால் அதனை வார்ட்லா தவறவிட்டார். அந்த நேரத்தில் அந்த கேட்சை எடுத்திருந்தால் நியூசி.க்கு திண்டாட்டம் அதிகரித்திருக்கும். ஆனால் ஆண்டர்சன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை 11 ரன்களில் அவர் பிளிக் ஷாட்டில் அதே ஃபைன்லெக்கில் கேட்ச் கொடுத்தார். இம்முறை வார்ட்லா தவறு செய்யவில்லை. இவர் அவுட் ஆன அதே ஓவரிலேயே லுக் ரோஞ்சி 12 ரன்களில் இருந்த போது டேவி பந்தை தூக்கி அடித்து மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசியில் டேனியல் வெட்டோரி (8) வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஸ்காட்லாந்து தரப்பில் வார்ட்லா 3 விக்கெட்டுகளையும், டேவி 3 விக்கெட்டுகளையும்கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.