எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 72 வகை சிர்வரிசைகளுடன் பசு மாடும், கன்றும் வழங்கி திருமணம், தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்றது. ஏழாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவிழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்து 113 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். 113 ஜோடி மணமக்களுக்கும் திருமாங்கல்யத்தை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் , தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி வரவேற்புரை ஆற்றினார். கழக விவசாயப் பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், கழக விவசாயப்பிரிவுச் செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து முன்னிலை வகித்தார்.
மணமக்களை வாழ்த்தி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதி மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சிவபதி, முருகுமாறன், இளசை.ரவிச்சந்திரன், இரா.துரைக்கண்ணு, எம்.ரெத்தினசாமி, துரை.மணிவேல், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.தங்கப்பன், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தாமரை.ராஜேந்திரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தஞ்சை தொகுதி செயலாளர் துரை.திருஞானம் , மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, தமிழ்நாடு கயறு கூட்டுறவு இணையத் தலைவர் எஸ்நீலகண்டன், ஆகியோர் பேசினார்கள். மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி நன்றியுரை ஆற்றினார்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 113 ஜோடி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, மணமக்களுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, பசுமாடும் கன்றும் , கட்டில், மெத்தை, பீரோ, டேபிள் பேன், காமாட்சி விளக்கு ஒன்று, குத்து விளக்கு இரண்டு, மண்விளக்கு ஒன்று, படி ஒன்று, சொம்பு ஒன்று, தூபக்கால் ஒன்று, பூஜை தாம்புலத்தட்டு ஒன்று, பூஜைக்கூடை ஒன்று, பூஜை மணி ஒன்று, பட்டுப்பாய் ஒன்று, ஜமுக்காளம் ஒன்று, பெட்ஷீட் ஒன்று, தலையணை இரண்டு, குக்கர் ஒன்று, தோசைக்கல் ஒன்று, பூரி டப்பா ஒன்று, மசால் டப்பா ஒன்று, டிஸ், குழிக்கரண்டி இரண்டு, தோசை திருப்பி, அன்னக்கை, மீன் கரண்டி, சாரணி, ஸ்பெஷல் லோட்டா, டம்ளர் இரண்டு, ஜாடி, ஜக்கு, சோப்பு டப்பா, எவர்சில்வர் சொம்பு, பூரிக்கட்டை, கேரியர், கறித்தட்டு இரண்டு, குண்டான் மூன்று, பால் கேன், கட்டை கேன், முறுக்கு அச்சு, எஸ்.எஸ்.சல்லடை, கலர் சாஸ்பன், முறம், சாப்பாடு தட்டு இரண்டு, சி.டி. தட்டு இரண்டு, பருப்பு சட்டி, கடாய், தேக்சா இரண்டு, பூ வாலி, அரிவாள்மனை, இடுக்கி, தேங்காய்திருவி, ஊதாங்குழல், இட்லிப்பானை, சம்படம் இரண்டு, கொத்து சட்டி, சில்வர் குடம், தவளை, மூடி இரண்டு, ஹாட்பாக்ஸ், குவளை, தாம்பாலத்தட்டு, சிப்சர், குழித்தட்டு ஆகிய 72 வகை சிர்வரிசைகளை அமைச்சர் வைத்திலிங்கம் மணமக்களுக்கு வழங்கினார்.பின்னர் மணமக்களுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.இராமச்சந்திரன், கே.பஞ்சவர்ணம், எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், இராம.இராமநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் கோ.தேவதாஸ், மாவட்ட கழக துணைச் செயலாளர் பொன் முத்துவேல், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.வி.கோபால், மாவட்ட பிரிவுச் செயலாளர்கள் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன், ஆ.மலைஅய்யன், மா.சேகர், டி.கே.சாமிஅய்யா, வீ.புண்ணியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்ஆர்.ஜவஹர்பாபு, ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள் வீ.பண்டரிநாதன், துரை.வீரணன், ஆர்.சத்தியமூர்த்தி, துரை.செந்தில், பீ.சுப்ரமணியன், உ.துரைமாணிக்கம், குழ.சுந்தர்ராஜன், வீ.கே.டி.பாரதி, என். இளங்கோவன், ஏ.வி.சூரியநாராயணன், அசோக்குமார், அழகு த.சின்னையன், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் எஸ்பிரகாசம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.