எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கின்ர்.
மாநகர் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாள் விழா சென்னை பல்லவன் இல்லம் அருகே கொண்டாடப்பட்டது.அண்ணாதொழிற்சங்க பேரவை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சின்னசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை உலகவமே வியக்கும் வண்ணம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எளிமையாக வகையில் அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இந்தியாவே வியக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தல் அதிமுக வெற்றிக்கொடி நாட்டும். திருவரங்க வெற்றி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். மீண்டும் அம்மா தான் முதல்வர் ஆவார்.அந்த வெற்றிப்பரிசை வரும் சட்டமன்றத்தேர்தலில் மக்கள் அம்மாவுக்கு தருவார்கள்இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கருணாநிதி பிறந்தநாளில் மிகப்பெரிய உண்டியல் வைத்து வசூல் வேட்டை நடத்துவார் . ஆனால் ஏழைகளை கண்டு இரக்கம் காட்டும் ஜெயலலிதா , அவரது வழியில் அதிமுக தொண்டர்கள் அம்மா பிறந்தநாளில் வாரி வழங்கி கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில், அம்மா பிறந்தநாளையொட்டி பெண்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அம்மா ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அம்மா வழியில் இப்போது நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த அம்மாவே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று ஏங்கித்தவிக்கிறார்கள் . அம்மா அரியணையில் ஏறுவது நிச்சயம் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் , எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், செல்லூர் ராஜூ , டி.கே.எம்.சின்னையா , கோகுல இந்திரா, அண்ணாதொழிற்சங்க பேரவை தலைவர் தாடி.மா.ராசு. மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா,வி.பி. கலைராஜன், டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்,பி. விருகை வி.என்.ரவி, எம்.பிக்கள் ஜெயவர்தன், எஸ்..ஆர்.விஜயகுமார், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் அப்துல் அமீது, கோவிந்தராஜி, சிங்காரவேலு, இராசையன், சிவஞானம், சங்கரலிங்கம், பாண்டுரங்கன், பழனி, எஸ்.கே,மகேந்திரன், நெல்லை பரமசிவன், விரைவு போக்குவரத்து கழக செயலாளர் ராஜேந்திரன், தலைவர் அப்பாதுரை, துரைசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு வந்திருந்தவர்களை மாநகர் போக்குவரத்துக்கழக அண்ணா தொழி்ற்சங்க செயலாளர் அஸ்லாம் வரவேற்றார். முடிவில் பொருளாளர் பழனி நன்றி தெரிவித்தார்.
இதே போன்று சென்னையில் தென்சென்னை வடக்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.எ தலைமையில் தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் அவைத்தலைவர் மதுசூதனன்,அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி,பழனியப்பன்,பா.வளர்மதி,எஸ்.கோகுலஇந்திர, எம்பிக்கள் நவனிதகிருஷ்ணன், எஸ்.ஆர்.விஜயகுமார்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாதொழிற்சங்கம் சார்பில் சின்னசாமி எம்.எல்.ஏ. மற்றும் அஸ்லாம் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். .நகர் பேருந்து நிலையம், ராயபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி கோவில்கள் தர்காக்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.