எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் சுமையும் இல்லாமல் தொலை நோக்கு திட்டத்துடன் இந்திய ரயில்வே நடை போடுவது வரவேற்கத்தக்கது என்றும்;பயணிகளுக்கு கட்டணச்சுமை இல்லாத பட்ஜெட் என்றும் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டுக்கு மக்களின் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, முதல் முறையாக முழுமையான 2015 ஆம் ஆண்டுக்காக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது அனைத்துத்தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. முந்தையஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான நிர்வாகத்தால் முக்கிய துறையான ரயில்வே துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சீரமைக்க புதிய அரசு முற்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பயணிகள் கட்டணங்களை உயர்த்தாதது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிதியாண்டில் ரயில்வே துறையின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. பயணிகள் பாதுகாப்பு,குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு,ரயில்வே தூய்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ரயில்வே அமைச்சர் முன்னுரிமை வழங்கியுள்ளார். தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளது.தேவையானதும் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். குறைந்த விலையில் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளதும் பயணிகள் சுமையை குறைக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சிறந்ததாகும்.
அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்திருப்பது வரவேற்கிறேன். அதில் சென்னை மாநகருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதிமேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பது போல ரயில்வே துறையும் அமைக்க முன்வந்துள்ளது, அதன் நிதி தேவையை பூர்த்தி செய்வதாக அமையும். 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதையை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு 2015 ஆம் ஆண்டில்ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்க 8 ஆயிரத்து 656 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 800 மீட்டர் அகல பாதை அமைத்திடவும். 9 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் ரயில் பாதையை விரிவுப்படுத்தவும் 96 ஆயிரத்து 182 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய திட்டம் ஏதுமில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.தமிழ்நாட்டில் பத்து முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். நிலுவையில் உள்ள 22 திட்டங்களுக்கும் புதிய ரயில் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
வளர்ந்து வரும் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்திற்கு சில முக்கிய திட்டங்களை நிறைவேற்றித்தருமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை கேட்டுக்கொள்கிறேன், அதில் சென்னை –தூத்துக்குடி இடையே சரக்கு பெட்டக போக்குவரத்து, சென்னை மதுரை, கன்னியாக்குமரி மற்றும் கோவை மதுரை,கன்னியாகுமரி அதிவேக விரைவு ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக தொலை நோக்கு திட்டம் -2023 ஐ நிறைவேற்றும் வகையில் இந்த திட்டங்களை விரைவில் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த முறை நான் பிரதமரை சந்தித்த போது கொடுத்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் இந்த ரயில்வே பட்ஜெட்டில் அதுப்பற்றி எதுவும் அறிவிப்பு இல்லை. அதற்கான நிதியை வேகமாக ஒதுக்கி பணிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 8. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய ரயில்வே அமைச்சர்களால் கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் அந்த திட்டப்பணிகளை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது, ஏமாற்றமளிக்கிறது. இனி வரும் காலத்தில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். ஒட்டுமொத்தமாக மத்திய அரசும் ரயில்வே அமைச்சரும் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் சுமையும் இல்லாமல் தொலை நோக்கு திட்டத்துடன் இந்திய ரயில்வே நடை போடுவது வரவேற்கத்தக்கது
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட