முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக ஊராட்சித்தலைவர் கொலை: ஜெயலலிதா கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக ஊராட்சித்தலைவர் கருப்பசாமி படுகொலைக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மதுரை புறநகர் மாவட்டம்,மதுரை கிழக்கு ஒன்றியம் மீனாட்சி நகர் , செளராஷ்ட்ரா காலனி அதிமுக செயலாளரும், கார்ச்சேரி ஊராட்சித்தலைவர் கருப்புசாமி படுகொலை செய்யப்பட்டார் என்ற செயதி வருத்தமுற்றேன். இந்த படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன் இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையான தண்டனை பெறுவது உறுதி. அன்புசகோதரர் கருப்பசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் அமைதி பெற  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து