முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடியில் இருந்து தள்ளி ஓரின சேர்க்கையாளரை கொன்ற தீவிரவாதிகள்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

பெய்ரூட் - ஈராக், சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களையும் எதிரிகளையும் கொடூரமாக கொன்று வருகிறார்கள்.

தற்போது ஓரின சேர்க்கையாளர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். சமீபத்தில் சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை கொலை செய்தனர். இப்போது மேலும் ஒருவரை கொன்றுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவரை அடுக்குமாடி மாடியில் நிறுத்தி அங்கிருந்து அவரை கீழே தள்ளி விட்டனர். இதில் உடல் சிதறி அவர் உயிரிழந்தார்.

இந்த கொலை காட்சியை காண்பதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் மாடியில் இருந்து அவரை தள்ளி விட்டனர். அவருடைய இரு கண்களையும் துணியால் மறைத்து கட்டியிருந்தனர். மேலும் இரு கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து