எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறையின் ஏழாம் ஆண்டு விழாவையொட்டி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாசறை எழுச்சித்தின பேரணி நடத்த வேண்டுமென மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பு கட்டளைக்கிணங்க மாநிலம் முழுவதும் இன்று பாசறை எழுச்சி தின பேரணி நடைபெறுகிறது.
அதிமுக பொதுசெயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அண்மையில் விடுத்த அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; புத்திளமை காண வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், எனது சிந்தனையில் உதித்த """"கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை"" கடந்த 7.3.2008 அன்று தொடங்கப்பட்டது.
இந்தப் பாசறையில் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் நமது உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகளாக விளங்கி வருகின்றனர். நாளைய கழகத்திற்கு நாற்றுப் பண்ணைகளாகவும் இந்தப் பாசறை திகழ்ந்து வருகிறது. நாடு, மொழி, இனம் இந்த மூன்றையும் உயர்த்தும் முற்போக்கு பயிற்சிக் களங்களாகத் திகழும் இந்தப் பாசறையில், எனது தலைமையின் மீது ஈர்க்கப்பட்டு லட்சோப லட்சம் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய உத்வேகத்துடனும்,
மாறாத உறுதியுடனும், லட்சிய நோக்கத்துடனும், விசுவாசத்துடனும் கழகப் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில், 7.3.2015 சனிக் கிழமை அன்று கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்
""""பாசறை எழுச்சி தினப் பேரணி"" நடைபெறும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று மாநிலம் முழுவதும் இன்று எழுச்சி தின பேரணி நடைபெறுகிறது.
சென்னையில் அமைந்தகரை அண்ணா வளைவு அருகில் இருந்து புறப்படும் பாசறை எழுச்சித்தின பேரணியை அதிமுக அமைப்பு செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான கோகுல இந்திரா தொடங்கிவைக்கிறார். இந்த பேரணியில் அதிமுக கொள்கை பரப்பு துணைசெயலாளர் நாஞ்சில் சம்பத் மாவட்ட செயலாளர் கலைராஜன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் செந்தில்வேல், ஆயிரம் விளக்கு பகுதிசெயலாளர் நுங்கை மாறன்,கோதண்டராமர், மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவர் ஏ.ஈ.வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள் பகுதி செயலாளர்கள் வட்டசெயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை வடக்கு மாவட்ட பாசறை செயலாளர் முரளிகிருஷ்ண பிரசாத் மேற்கொண்டுள்ளார்.வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ஏ.இ. கோயில் தெருவில் இருந்து பாசறை எழுச்சித்தின பேரணி தொடங்குகிறது. இன்று காலை 7 மணிக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் மகளிர் ஆணையத்தலைவருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் தொடங்கி வைக்கிறார். அதிமுக விவசாய அணி செயலாளரும் குடிசை மாற்றுவாரிய தலைவருமான கு.தங்கமுத்து வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் வில்லிவாக்கம் மகேஷ் செய்துள்ளார். தென்சென்னை தெற்கு மாவட்ட பாசறை சார்பில் லஸ் கார்னர் நவசக்தி விநாயகர் கோயில் அருகில் இருந்து பாசறை எழுச்சித்தின பேரணி தொடங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு புறப்படும் இந்த பேரணியை அதிமுக இலக்கிய அணி செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி தொடங்கி வைக்கிறார்.
இந்த பேரணியில் மாவட்டசெயலாளர் விருகை ரவி, பாசறை இணைச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜலட்சுமி, அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடி.ம.ராசு, தென்சென்னை எம்.பி.செந்தமிழன், ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பாசறை செயலாளர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.