முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம்: யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் - ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி மர்ம மரணம் தொடர்பாக யாரையும் பாதுகாக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சித்தராமையா,

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதில் கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது. இவ்வழக்கில் நாங்கள் யாரையும் பாதுகாக்கவில்லை. வழக்கு விசாரணை வெளிப்படையாகவே உள்ளது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாளை (திங்கள் கிழமை) பேரவையில் அரசு தனது நிலையை விளக்கும் என்றார்.

சிபிஐ விசாரணைக்கு அதிகாரி ரவி வழக்கை பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சித்தரமைய்யாவுக்கு அறிவுறுத்தியதாக வந்த தகவல்களை அவர் மறுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து