முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது தவறு இல்லை: உம்மன்சாண்டி

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - பந்தனம்திட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் உம்மன் சாண்டி பேசியதாவது,

சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் சபாநாயகருக்கு கொடுத்த கடிதத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் குறித்து எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. சட்டசபை பாதுகாவலர்கள் குறித்து மட்டும் புகார் கூறியுள்ளார். ஆனால் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவரது நடவடிக்கை மாறியுள்ளது.

அவர்களது தவறுகளை நியாயப்படுத்தும் முயற்சியில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறார். சிவதாசன் நாயர் என்.எல்.ஏ மீது தவறு இல்லை. மேலும் அவருக்கு எதிரான சவாலை ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைந்து சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து