முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: நாளை வழங்கப்படுகிறது

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இந்த வார கடைசியில் அல்லது நாளை பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கும், பண்டிட் மதன்மோகன் மாளவியாவுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதில் மதன்மோகன் மாளவியாவுக்கு மறைவுக்கு பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஏற்கனவே அறிவித்தபடி நாளை 27ம் தேதி அல்லது இந்த வார கடைசியில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து