எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பசுமை வீடுகள் கட்ட ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ. 21,116 கோடியை மத்திய அரசு குறைத்து விட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். உணவு மானியம் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பஸ் பாஸ்போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி. பசுமை வீடுகள்தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்க முடிவு.
குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.நதிநீர் இணைப்புமேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253. கோடி நிதி ஒதுக்கீடு.தேசிய ஊரக வேலை வாய்ப்புதேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்காவல்துறைக்கு நிதிகாவல் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.5521 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா திட்டம் மூலம் 49.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 40.3 கோடி மக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி மானியத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 34 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் அதிகரிப்புவேளாண்துறைக்கு ரூ.6,613 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்க ரூ.150 கோடியும், வேளாண் இயந்திர பயன்பாட்டை அதிகரிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ரூ.4,955 கோடியாக பயிர்க்கடன் ரூ.5,500 கோடியாக அதிகரிப்பு. நெல் உற்பத்திக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 17 hours ago |
ரவா பொங்கல்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-04-2024.
09 Apr 2024 -
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் பேரணி
09 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் பதாகைகள் மற்றும் பாஜக கொடிகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
-
கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் நல்ல ஒரு முடிவை எடுப்பார்: நடிகை நமீதா பிரசாரம்
09 Apr 2024அவினாசி, கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை எடுப்பார் என்று நடிகை நமீதா பிரசாரம் செய்தார்.
-
'இன்டியா கூட்டணி' ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Apr 2024மதுரை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று முதல்வர் மு.கஸ்டாலின் மதுரை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
09 Apr 2024சென்னை : பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நீட் தேர்வு ரத்து - கச்சத்தீவு மீட்பு: வி.சி.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
09 Apr 2024சென்னை : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவுக்கு 'இசட் பிரிவு' பாதுகாப்பு
09 Apr 2024புதுடெல்லி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டு கொலை
09 Apr 2024ஒட்டாவா, கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இருவரில் ஒருவர், இந்திய வம்சாவளி தொழிலதிபரான பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
-
சென்னை, தியாகராய நகரில் 2 கி.மீ தூரம் நடைபெற்ற பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார் பிரதமர் மோடி
09 Apr 2024சென்னை, சென்னை, தியாகராய நகரில் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.
-
குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு
09 Apr 2024சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
-
2024-ன் முழு சூரிய கிரகணம் வெளிநாடுகளில் தெரிந்தது: அமெரிக்கர்கள் கண்டு ரசித்தனர்
09 Apr 2024வாஷிங்டன், 2024-ல் வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நடந்தது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும்: மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
09 Apr 2024புதுடெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என்று கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்து
-
ஆர்.எம். வீரப்பன் மறைவு: ரஜினி, இளையராஜா நேரில் அஞ்சலி
09 Apr 2024சென்னை, மறைந்த ஆர்.எம். வீரப்பன உடலுக்கு ரஜினி, இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை சோதனை
09 Apr 2024நெல்லை : நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பிரசார வாகனம் மற்றும் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
-
நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயியின் கஷ்டம் தெரியும்: : தேனியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
09 Apr 2024தேனி : நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேனி தொகுதியில் பல பேர் சவால் விட்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களின் கனவு
-
20 ஆயிரம் மெகா வாட்டை கடந்து புதிய உச்சம் தொட்ட தமிழக மின் தேவை
09 Apr 2024சென்னை, தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: கவிதாவின் காவல் நீட்டிப்பு
09 Apr 2024புதுடெல்லி : டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மேற்கு வங்க பெண்களிடம் அத்தமீறல் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு காவல்துறை சம்மன்
09 Apr 2024கொல்கத்தா, விசாரணையின் போது, பெண்களிடம் அநாகரீக முறையில் நடந்துகொண்டதாக என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக
-
மூத்த அரசியில்வாதி ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
09 Apr 2024சென்னை : தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) காலமானார்.
-
அயோத்தி கோயில் திறப்பு விழாவை புறக்கணித்து ராமரை அவமதித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
09 Apr 2024லக்னோ, அயோத்தியில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கான அழைப்பை மறுத்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்: பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுரை
09 Apr 2024சென்னை : வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
-
கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் விடுவிப்பு
09 Apr 2024கடலூர், கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்
-
பாராளுமன்ற தேர்தலுக்காக நாடகம் ஆடுகிறார் பிரதமர் : சேலத்தில் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
09 Apr 2024சேலம் : பாராளுமன்ற தேர்தலுக்காக நாடகம் ஆடுகிறார் பிரதமர் என்று சேலத்தில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.
-
அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை மார்க்கெட் பகுதிகளில் இ.பி.எஸ். வாக்கு சேகரித்தார்
09 Apr 2024மதுரை, மதுரை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மதுரை காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களி
-
உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் ..!
09 Apr 2024திருப்பதி, உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது.