முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவத்தை விட்டு ஓடியவர்களுக்கு பொது மன்னிப்பு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில், பல்வேறு காலக்கட்டங்களில் பணியை விட்டு ஓடிய ராணுவத்தினர் 41,000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், 17 ராணுவ உயரதிகாரிகள் உள்பட, ராணுவத்திலிருந்து ஓடிய அனைவருக்கும், பணியிலிருந்து சட்டப்பூர்வமாக விலகிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ராணுவ தலைமை நிர்வாக அதிகாரி மகிந்த ஹதுருசிங்கே கூறியதாவது:

ராணுவத்தை விட்டு ஓடியவர்கள் அனைவரும், வரும் ஏப்ரல் 2 முதல் 16-ம் தேதிக்குள் தாங்கள் கடைசியாகப் பணிபுரிந்த மண்டல தலைமையகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு சட்டப்படி பணியிலிருந்து விலகியதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் அவர். புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனேவின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து