முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண பரிமாற்ற ஒப்பந்தம்: இலங்கை - ரிசர்வ் வங்கி கையெழுத்து

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - பணப் பரிமாறஅற ஒப்பந்தத்தில் இலங்கை மத்திய வங்கியுடன் ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதிகபட்சமாக 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை, டாலராகவோ, யூரோவாகவோ இலங்கை மத்திய வங்கி  பல கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தமானது 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். சார்க் உறுப்பு நாடுகள் சந்திக்கும் பணப்புழக்க நெருக்கடி, கட்டண நிலுவைகளை சமாளிப்பதற்கான இருப்பாக இந்த பணப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து