முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீராடுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

தாக்கா - வங்கதேசத்தில் உள்ள இந்துக் கோயில் நிகழ்ச்சியின் போது புனித நீராடுவதில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 

வங்கதேசத்தின் லங்கல்பங்க் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் நேற்று காலை சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக பிரம்மபுத்ரா நதிக்கரையில் புனித நீராட மக்கள் கூட்டம் குவிந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலியாகினர்.

மிதிப்பட்டு இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பிரம்மபுத்ரா நதிக்கரையில் நடக்கும் புனித நீராடலில் கலந்து கொள்ள இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்து மத பக்தர்கள் செல்வது வழக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து