முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் பெண்ணை கொன்றது

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

காட்மாண்டு - நேபாளத்தில் மாதம் வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச் சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கு வளர்க்கப்படும் காண்டாமிருகங்களில் ஒன்று அங்கிருந்து வெளியேறி தப்பியது.

அது கால்நையாக 20 கிமீ தூரம் நடந்து கிடாயுடா நகரை அடைந்தது. அதை பார்த்த பொது மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே அதை துரத்த டிரம்ஸ்கள் மற்றும் வாகன ஹாரன்களை இசைத்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த காண்டாமிருகம் ரோட்டில் தறிகெட்டு ஓடியது. எதிரே வந்தவர்களை யெல்லாம் கடுமையாக தாக்கியது. அதில் 61 வயது பெண் பலியானார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.தற்போது அது கிடாயுடா நகரில் உள்ள ஆஸ்பத்திரி பின்புறம் பதுங்கியுள்ளது. அதை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து