எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. டாசில் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட் செய்த ஐதராபாத்20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், சென்னை 45 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று தனது 2வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். மாலை 4 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோணி, தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து பிரெண்டன் மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே, இரு வீரர்களும், அதிரடியை காண்பித்தனர். முதல் 5 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, ரன் வேகத்தை மேலும் அதிகரித்தனர் சென்னை பேட்ஸ்மென்கள்.
எதிரணி கேப்டன் வார்னர், விக்கெட் வீழ்ச்சிக்காக, புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, டிரெண்ட் பவுல்ட், சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா, ரவி போபாரா என பந்து வீச்சாளர்களை மாற்றி பார்த்தார். ஆனாலும் சென்னை பேட்ஸ்மேன்கள் விளாசலை நிறுத்தவில்லை. இந்நிலையில், 9வது ஓவரின் முதல் பந்தை போபாரா வீச, அந்த பந்தை கட் செய்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார், மெக்கல்லம். மறுமுனையில் நின்ற ஸ்மித், கிரீஸ் வருவதற்குள், டிரெண்ட் பவுல்ட் நேரடியாக ஸ்டம்பில் பந்தை எறிந்து, ஸ்மித்தை அவுட் செய்தார். 26 பந்துகளில் எடுத்த 27 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 75ஆக இருந்தது. இதன்பிறகு மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.
சென்னை அணி 11 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கல்லம் 47 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்நிலையில் ரெய்னா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோகேஷ் ராகுலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பிறகு யாரும் எதிர்பார்காத வகையில் டோணி 4வது வீரராக களமிறங்கினார். வந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில், சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். நீண்ட நாட்களுக்கு பிறகு டோணி அதிரடியை பார்த்த சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர்.
29 பந்துகளில் டோணி 53 ரன்கள் விளாசிவிட்டு, பவுல்ட் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு இறங்கிய ஜடேஜா டக் அவுட் ஆக, மறுமுனையில், மெக்கல்லம், விளாசலை தொடர்ந்தார். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளை மட்டுமே சந்திக்க மெக்கல்லத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் 89 ரன்களுடன் நின்றிருந்தார். இருப்பினும், சிக்சர், பவுண்டரி, சிங்கிள் என 3 பந்துகளில் 11 ரன் விளாசி, தான் சந்தித்த 56வது பந்தில் சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. இதையடுத்து, ஐதராபாத்சேஸ் செய்ய தொடங்கியது. தொடக்க வீரர் தவான் அதிரடியாக ஆரம்பித்தாலும், 26 ரன்களில் மோகித் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
லோகேஷ் ராகுல் 5 ரன்கள், ஓஜா 15 ரன்கள், வார்னர் 53 ரன்கள், போபாரா 22 ரன்கள், கரண் ஷர்மா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத்6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நெஹ்ரா, அஸ்வின் உள்ளிட்ட சென்னை பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சும், மெக்கல்லம், டோணியின் அபார பேட்டிங்கும், சென்னைக்கு தொடர்ந்து 2வது வெற்றியை ஈட்ட உதவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.