முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி அமைச்சருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

லக்னோ - உத்தரபிரதேச மாநில மின்துறை அமைச்சருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு போதைப்பொருட்களை பதுக்கியது தொடர்பாக ஒரு கிராம தலைவரை கைது செய்த நன்பரா காவல் நிலைய போலீஸார் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் இப்போதைய மின் துறை அமைச்சர் யாசீர் ஷா உட்பட 33 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இந்த வழக்கில் மின்துறை அமைச்சர் ஷாவுக்கு எதிராக பாரபங்கி தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் சர்வஜீத் சிங் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து