எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ரஷ்ய அரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் மாநில விவகாரங்களுக்கான காமன்வெல்த் அமைப்பின் ஃபெடரல் ஏஜென்சி 50-க்கும் மேற்பட்ட ரஷ்யப்பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து ‘ரஷ்யாவில் கல்வி பயில இதுவே சரியான தருணம்’ என்ற திட்டத்தினை, ரஷ்யாவில் மாணவர்களைக் கல்வி கற்க ஊக்கப்படுத்தும் நோக்கில் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இந்தியா உள்பட 13 நாடுகள் தேர்வு செய்யப்பட்டு, அந்நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்யாவில் கல்வி கற்க உதவித் தொகைகள் வழங்கப்பட உள்ளன” என்று தென்னிந்தியாவிற்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் தூதர் . செர்கெய் எல். கட்டோவ் தெரிவித்தார்.
“இந்த 13 நாடுகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், ‘ஒலிம்பியாட்’ (டீடலஅயீயைனள) எனப்படும் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் கண்டறியப்படுவர். இந்த நாடுகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு, ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் பயில உதவித் தொகைகள் வழங்கப்படும்” என்று தென்னிந்தியாவிற்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத் தூதர் . மைக்கேல் கர்பாதோவ் தெரிவித்தார்.
ஒலிம்பியாட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை தள்ளுபடி செய்தல் உள்பட 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முதுநிலை படிப்பு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குறுகிய கால படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பயண மற்றும் தங்குமிடச் செலவுகளைக்கூட வழங்க பல பல்கலைக்கழகங்கள் முன் வந்துள்ளன. மேலும் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.50-க்கும் மேற்பட்டபல்கலைக்கழகங்கள் இந்தக் கல்வி உதவித் தொகையை இந்திய மாணவர்களுக்கு வழங்க முன் வந்துள்ளன.
“உலகிலேயே மிக அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் (99.6ரூ) ரஷ்ய மக்களாவர். சர்வதேச அளவில் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். மேலும் ரஷ்ய உயர் கல்வி, அதிக தரத்தையும் நவீன பாடத் திட்டங்களையும் கொண்டுள்ளது. ரஷ்யாவில் தற்போது 200 நாடுகைளச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 650 அரசு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதற்கு வருகின்றனர். ரஷ்யாவின் கல்விக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதுடன், கல்விக் கட்டணங்களும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்” என்று ரஷ்யப் பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான ஸ்டடி அப்ராட் -ன் மேலாண் இயக்குநர் . சி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
ரஷ்யாவில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த 5000 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளைப் பயின்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்தக் கல்வியாண்டில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்
22 Apr 2024சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.