முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது  சிறுவன் உயிரிழந்தான். காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டம் நர்பல் பகுதியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தான்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார்  நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சோஃபி (17) என்ற சிறுவன் இறந்தார்.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து