முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரத் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து 7பேர் காயம்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சூரத்,ஏப்19

சூரத்தில் ஓ.என்.ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.இதில் 7பேர் காயம் அடைந்தார்கள், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
மளமளவென பரவிய தீயை அணைப்பதற்கு 5 தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டன. நீண்டநேரம் போராட்டத்திற்கு பின்னர்   தீ அணைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து