எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 17-வது ஆட்டத்தில் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டோ்டெவில்ஸ்-கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீா் பீல்டிங்கை தோ்வு செய்தார் டெல்லி அணியின் துவக்க வீரா்களாக ஷ்ரேயாஸ் அய்யா்-அகா்வால் களமிறங்கினர் பிட்ச் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற, பயிற்சியாளா் வாசிம் அக்ரமின் ஆலோசனையை ஏற்று, பவுலிங்கை தோ்வு செய்த கம்பீரின் முடிவுக்கு உடனடி பலன் கிடைத்தது.
1 ரன் மட்டுமே எடுத்திருந்த அகா்வால், மார்னே மார்க்கல் வீசிய 2வது ஓவரில், உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அடுத்து வந்த கேப்டன் டுமினி, நரேன் சுழலில் சிக்கி 5 ரன்னில் ஆட்டமிழந்தார் டுமினி ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற போது, பந்து அவா் எதிர்பார்த்ததை விட அதிகளவு எழும்பி வந்து, அவரை ஏமாற்றி விட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் டெல்லி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
3வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யா்-திவாரி ஜோடி, அணியை ச ரிவில் இருந்து மீட்க போராடியது. இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்ட ரிக்கு விரட்டினர் ஆண்ட்ரே ரசலின் 8வது ஓவ ரில், ஒரு சிக்சரை பறக்க விட்டு அசத்தினார் அய்யர் ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பியூஷ் சாவ்லாவின் அடுத்த ஓவ ரில், 31 ரன்களுடன் அய்யா் (24 பந்து, 3 பவுண்ட ரி, 1 சிக்சா்) நடையை கட்டினார் அடுத்து திவா ரியுடன், யுவராஜ் சிங் இணைந்தார் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் சோ்த்தனர் ஸ்கோர் 95 ரன்களாக உயா்ந்த போது, 32 ரன் (28 பந்து, 5 பவுண்ட ரி) எடுத்திருந்த திவா ரி, மோா்கல் பந்தில், யூசுப் பதானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்த ஓவ ரிலேயே, பியூஷ் சாவ்லா பந்தில், விக்கெட் கீப்பா் உத்தப்பாவால், யுவராஜ் சிங் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் யுவராஜ் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார் கடைசி கட்டத்தில் மேத்யூஸ் 28 ரன் (21 பந்து, 1 பவுண்ட ரி, 1 சிக்சா்) சோ்க்க டெல்லி 20 ஓவா் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன் என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது. கேதா் ஜாதவ் 12 ரன், கோல்டா் நைல் 2 ரன் எடுத்தனர் அமித் மிஸ்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எளிய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு 5வது ஓவ ரில், டெல்லி வேகப்பந்து வீச்சாளா் டொமினிக் ஜோசப் இரட்டை அடி கொடுத்தார் அந்த ஓவ ரின் முதல் பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் 4வது பந்தில், தோ்டு மேன் திசையில் நின்ற, இம்ரான் தாகீ ரிடம் கேட்ச் கொடுத்து பாண்டே டக் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியாக 26 ரன் (16 பந்து, 2 பவுண்ட ரி, 1 சிக்சா்) எடுத்து ஆட்டமிழந்தார் பின்னா் வந்த யூசுப் பதானும் அதிரடியில் இறங்க கொல்கத்தா வெற்றியை நோக்கி முன்னேறியது. இதனிடையே சிறப்பாக விளையாடிய கேப்டன் கம்பீா், 38 பந்துகளில் அரை சதம் கடந்தார் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இம்ரான் தாகீா் பந்தில் கம்பீா் ஆட்டமிழந்தார் அடுத்து வந்த டொஸ்சேத்தி, மிஸ்ரா பந்தில் 2 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் கொல்கத்தா 18.1 ஓவா்களில், 4 விக் கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யூசுப்பதான் 40 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்ட ரி, 1 சிக்சா்), டொஸ்சேத்தி 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் கொல்கத்தா அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகவும், டெல்லி அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும் அமைந்தது. 4 ஓவா்களில், 18 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக் கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ்யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.