முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42வது பிறந்த நாளை கொண்டாடிய டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - இந்திய கிரிக்கெட்டில் பல உலக  சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் நேற்று 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக் கெட் வீரர்கள் உள்பட ஏராளமானவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். டெண்டுல்கர் கடந்த 2013ம்ஆண்டு நவம்பர் மாதம்  கிரிக் கெட் போட்டியில் இருந்து ஓய்வு  பெற்றார்.

அவர் கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல லட்சம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசகராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் காப்டன் ரோகித் சர்மா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து