முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கோவனுக்கு சம்மன் அனுப்ப சென்னை கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

 சென்னை - தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி விமர்சனம் செய்து பேசினார்.இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அதிகாரி மரணம் தொடர்பாக இளங்கோவன் தவறான தகவல் வெளியிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கில் 10–ந்தேதி நேரில் ஆஜராக ஈ.வி.கே.எஸ்.

இளங்கோவனுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து