முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் மகேஷ் சர்மா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை மத்திய  இணையமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தில்லியைச் சேர்ந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் ஜெய்பூர் விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து