முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம் கேட்டு பார்லியில் கடும் அமளி மக்களவை இருமுறை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: தெலங்கானா மாநிலத்துக்கு தனியாக உயர் நீதிமன்றம் அமைக்கக் கோரி தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதால் மக்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.  இன்று காலை மக்களவை கூடியதுமே, டி.ஆர்.எஸ். கட்சியினர் அவையின் நடுவே கூடி தெலங்கானாவுக்கு தனியாக உயர் நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கைகக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

டி.ஆர்.எஸ். உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன். ஆனால் அவர்கள் தொடர்ந்து அவையில் குழப்பம் விளைவித்ததால் அவை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் அவை மீண்டும் கூடியபோதும், டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "தெலுங்கானாவுக்கு தனியாக உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவே அரசும் விரும்பியது.  ஆனால், தற்போது இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறதே" என்றார். இருப்பினும், அரசு சமாதானத்தை ஏற்காமல் அவையில் தொடர்ந்து அமளி நிலவியது. அவை மீண்டும் அரை மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து