முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பக் கோளாறு: சிங்கப்பூர் விமானம் அவசர தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      உலகம்
Image Unavailable

சென்னை: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. டைகர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  நள்ளிரவு அவசரமாக தரையிறங்கியது. 170 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் திருச்சி சென்று சேர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து