எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை- தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து நேற்றுமதியம் கவர்னர் ரோசைய்யாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியும், புதிய அமைச்சரவை பட்டியலையும் ஜெயலலிதா கொடுத்தார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது. ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட சிலர் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கவர்னர் ரோசய்யாவை சந்தித்த ஜெயலலிதா புதிய அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க இருப்பதையொட்டி, தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல் அமைச்சராக பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, கவர்னரை நேரில் சந்தித்து பதவியேற்க உரிமை கோருவதற்காகவும், புதிய அமைச்சரவை பட்டியலை கவர்னரிடம் அளிப்பதற்காகவும், நேற்று மதியம்சரியாக 1.28 மணிக்கு போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள இல்லத்திலிருந்து ஜெயலலிதா புறப்பட்டார்.தொடர்ந்து கோட்டூர் புரம் வரசக்தி விநாயகர் கோவிலில் வழிபட்டார்.
போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் அமர்ந்திருக்கும் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் மலர்கள் தூவியும், பூரண கும்ப மரியாதை செலுத்தியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களின் மரியாதையை ஜெயலலிதா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து கவர்னர் மாளிகை சென்ற ஜெயலலிதா ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரோசய்யா வரவேற்றார். இதைதொடர்ந்து புதிய அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதாவழங்கினார்.தொடர்ந்து கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.
20 நிமிடங்கள் ஆளுநர் மாளிகையில் இருந்தார் ஜெயலலிதா திய அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பா. ப.மோகன், வளர்மதி, பி.பழனியப்பன், ஆர்.காமராஜ். பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, எஸ்.சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியன், கே.ஏ.ஜெயபால், பி.தங்கமணி, வி.செந்தில்பாலாஜி, எம்.சி.சம்பத், கோகுல இந்திரா, செல்லூர் கே.ராஜூ, முக்கூர் என். சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாச்சலம், டி.பி. பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 28 பேர் பதவியேற்கிறார்கள்.ஓ.பன்னீர்செல்வம் மந்திரி சபையில்டம் பெறிருந்த அனைவரும் இடம்பெறுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாசாலை ஸ்பென்சர் வணிக வளாகம் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியார் சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு ஜெயலலிதா திரும்பினார். முன்னதாக ஜெயலலிதாவை வரவேற்க, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வழி நெடுகிலும் தொண்டர்கள் குவிந்து இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலிதாவை வரவேற்கும் விதமாக கட்சியின் நிர்வாகிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவை வாழ்த்தி பேனர்கள் அமைத்து இருந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வழிநெடுக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்றனர்.
ராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஆடல்– பாடல், இன்னிசை கச்சேரிகள், பலவகை மேளங்கள் வழிநெடுக இசைக்கப்பட்டன. இதனால் ஜெயலலிதா சென்ற பாதை முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது.வழிநெடுக திரண்டிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவை பார்த்ததும் 'அம்மா வாழ்க' என்று உற்சாகத்தில் கோஷமிட்டனர். தொண்டர்களின் உற்சாகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர்களை பார்த்து இரு விரல்களை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதல்வர் பதவியேற்பு
முதல்வர் பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும். ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களளும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.