எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா பெரியார், அண்ணா , எம்.ஜி.ஆர் உருவப்படங்களுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இன்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சென்னை கடற்கரை காமராஜர் சாலையே கொடிகளும் தோரணங்களும் பதாகைகளும் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வருக்கு தமிழகமே திரண்டு உற்சாக வரவேற்பளிக்கும் வகையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் எம்.ஜி.ஆர் ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக சென்னை போயஸ்கார்டனில் இருந்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆளுநரை சந்திப்பதற்காக நேற்று பகல் 1-30 மணிக்கு புறப்பட்டார். அவரை அதிமுக மகளிர் அணி செயலாளர் சசிகலா புஷ்பா, கவுன்சிலர்கள் ஆர்.கே. நகர் அஞ்சுலட்சுமி, வேளாண்கண்ணி ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதையளித்து வரவேற்றனர். ஜெயலலிதா சென்ற வழியெங்கும் அதிமுக தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிக்க வந்த அவரை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் , மற்றும் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், உதயகுமார், வளர்மதி , எம்.எஸ்.எம். ஆனந்தன், விஜயபாஸ்கர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தந்தை பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த எம்ஜி.ஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதாவை வரவேற்க கடல் போல் அதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். வழியெங்கும் அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அண்ணா சாலையே அம்மாவை வரவேற்க திரண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜெயலலிதாவை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் , அமைச்சர்கள் தங்கமணி, மோகன், அரசு கொறடா மனோகரன், புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே ஜக்கையன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா, எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன், வைகைச்செல்வன், ,விஜயலட்சுமி பழனிச்சாமி, சண்முகவேல் ,முத்துச்செல்வி ஜெயகுமார், அதிமுக எம்.பி ரபி பெர்னாட், ஆகியோர் உள்ளிட்ட அதிமுகவினரும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று வரவேற்றனர்.இதன்பின்னர் சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலைக்கு அருகே உள்ள அண்ணா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜெயலலிதாவை வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
வழியெங்கும் செண்டை மேளங்கள் முழங்கின. அம்மா வாழ்க புரட்சித்தலைவி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க என்று தொண்டர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். கிட்டதட்ட சென்னை மாநகரமே திரண்டு வந்தது போல் ஜெயலலிதா சென்ற வழியெங்கும் அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.