எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே 24: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று 5-வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். தமிழக கவர்னர் ரோசய்யா, இவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பையொட்டி ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
இதன் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பையொட்டி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பதவியேற்கும் நிலை உருவானது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சட்டமன்ற அதிமுக தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதையடுத்து கவர்னர்; ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார்.பிறகு அவர் அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 217 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் கண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.அவர் சென்ற வழி நெடுகிலும் சாலையோரங்களில் இருபுறமும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜெயலலிதாவை வரவேற்று மகிழ்ந்தனர். இதனையடுத்து நேற்று .ஜெயலலிதா தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இதற்காக பல்கலைக்கழக வளாகப் பகுதியில் விரிவான ஏற்பபாடு செய்யப்பட் டிருந்தன.புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு வருபவர்கள் காலை 10 மணிக் கெல்லாம் தங்களுக்கு ஒதுக் கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காலை 9 மணிக் கெல்லாம் சென்னை பல் கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு பகுதியில் அ.தி.மு.க.வினர் குவியத் தொடங்கினார்கள்.
10 மணிக்குள் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், புதிய அமைச்சர்கள் 28 பேர் மற்றும் 144 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந் தனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விழாவில் பங்கேற்றனர். 10 -45 மணிக்கு ஜெயலலிதா பதவி ஏற்புவிழாவுக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்டார். ஜெயலலிதா 10.55 மணிக்கு வந்தார். அவரை அவரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.அரசு உயர் அதிகாரிகளும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் உற்சாக மாக வரவேற்றனர்.
விழா மேடைக்கு ஜெயலலிதா வருகை தந்த போது அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.இதை யடுத்து சிறிது நேரத்தில் கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை ஜெயலலிதா வணங்கி ப்பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.பின்னர் ஜெயலலிதா அமைஅச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை கவரனருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.இதைத் தொடர்ந்து தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.பின்னர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது.
11.05 மணியளவில் முதலாவதாக ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஏற்றார். பதவியேற்பு உறுதிமொழியையும்,ரகசிய காப்பு பிரமாணத்தையும் அவர் எடுத்து கொண்டு,இதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டதும் அரங்கமே அதிரும் வகையில் கரவொலியும், வாழ்த்து முழக்கங்களும் எழுந்தன.முதலமைச்சர் பதவியேற்ற ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்பதாக கூறினார். பதவியேற்ற பின் தமிழக கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து 2பிரிவுகளாக 28 அமைச்சர்கள் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் ஏற்றனர். முதலாவதாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில்பாலாஜி, எம்.பி.சம்பத், டி.கே.எம்.சின்னையா ஆகிய 14 பேர்களும் பதவியேற்றனர். இதையடுத்து இரண்டாவதாக எஸ்.கோகுலஇந்திரா, டாக்டர் சுந்தரராஜ், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியம், கே.ஏ.ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியம், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், டாக்டர் விஜயபாஸ்கர் ஆகிய 14 பேர்களும் பதவியேற்றனர். இவர்கள் அனைவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து கவர்னர் மற்றும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதையடுத்து மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.