முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முந்தைய பிரதமர் மீது அமைச்சர்களுக்கு நம்பிக்கை இல்லை :பாஜக குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 25 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்தபோது அப்போதைய பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே நம்பிக் கையின்மை காணப்பட்டது. என பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. இதுகுறித்து பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சந்தீப் பத்ரா கூறுகையில் முந்தைய ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் மீது அமைச்சர்கள் நம்பிக் கையற்றவர்களாக இருந்தார்கள்.முந்தைய பிரதமர் மீது அமைச்சர்களுக்கு விசுவாசமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலை கேலிக்குரியதாகவும் இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து