எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாட்டில் 5-55 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள், ஈ மெயில் சேகரிக்கப்பட்டு விட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 98.8 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது விவரங்களை கொடுத்துள்ளனர். 70 சதவிகிதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் ஆதார் எண் உள்ளிட்ட வாக்காளர் விவரங்கள் நூறு சதவிகிதம் சேகரிக்கப்பட்டுள்ளன சென்னையில் 83 சதவிகிதமும் காஞ்சிபுரத்தில் 98.8 சதவிகிதமும் வாக்காளர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மே 31-க்குள் அனைவரது விவரங்களும் சேகரிக்கபட்டுவிடும் என்று மாநகராட்சி கமிஷனர் அவகாசம் கோரியுள்ளார். தேவைப்பட்டால் சென்னையில் மேலும் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் நேற்று வரை நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 5-55 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இன்னும் 7 லட்சம் வாக்காளர்களின் விவரம் சேகரிக்க வண்டியுள்ளது.
2-3 வாரத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி நிறைவடையும். தமிழ்நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இப்பணி நூறு சதவிகிதம் முடிந்து விட்டது. மற்ற மாவட்டங்களிலும் 99 சதவிகிதம் முடிந்துவிட்டன. வாக்காளர் அட்டையில் ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்ற விவரங்களை அளித்தால் நிறைய வசதிகள், சலுகைகள் மத்திய அரசு ” வழங்க உள்ளது.
ஊட்டியில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஆயிரம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு விடுமுறை தினம் என்று பாராமலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களை பாராட்டி ”, விருதுகள் வழங்க தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க தேர்தல் கமிஷன் ரூ.4 கோடி அனுமதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த தொகை வழங்கப்படும். வாக்காளர் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கப்படவில்லை என்று புகார்கள் வந்ததையொட்டி தேர்தல் கமிஷன் இதை தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாவிட்டாலும் வாக்காளர் அட்டை வழங்கப்படும்.
வாக்காளர்கள் தங்களது விருப்பத்தின் பேரிலேயே ஆதார் எண் தரலாம். வாக்காளர் அட்டையில் வாக்காளர் தரும் விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்படும். அதை யாருக்கும் வழங்கும் என்ற அச்சம் தேவையில்லை. வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தப்படும். போலி வாக்காளர் நீக்கப்படும். அரசின் பல்வேறு சலுகைகள் பெற உதவும்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் குறித்து இன்னும் தேர்தல் கமிஷன் முடிவு செய்யவில்லை. . எனினும் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறும். ஆர்.கே.நகர். மட்டுமின்றி இந்தியாவில் காலியாகும் தொகுதிகளுக்கு சேர்த்து தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.