எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ரூ. 814 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்டம் -ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1032 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் வத்திராயிருப்பு, சேத்தூர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி, டபிள்யூ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சி பகுதிகள் பயன் பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
மேலும், 345 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் 104 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின்விசை திட்டம் போன்ற எண்ணற்ற குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 1032 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் வத்திராயிருப்பு, சேத்தூர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், செட்டியார்பட்டி, டபிள்யூ.புதுப்பட்டி மற்றும் எஸ்.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சி பகுதிகள் பயனடையும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்.
மேலும், 27 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்டம் - ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சார்ந்த 238 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சி ஆகியவற்றுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 16 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – கூடப்பள்ளி, முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த 130 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் – ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 12 ஒன்றியங்களைச் சார்ந்த 1345 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் – கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 116 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; 14 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் – பெருந்துறை மற்றும் சென்னிமலை ஒன்றியங்களைச் சார்ந்த 130 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்; என மொத்தம் 708 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். சேலம் மாவட்டம் – ஆத்தூர் நகராட்சியில் 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய நகராட்சிகளில் 30 கோடியே99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் நகராட்சியில் 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் – பெரியநெகமம், சூளீஸ்வரன்பட்டி மற்றும் கோட்டூர் ஆகிய பேரூராட்சிகளில் 17 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; தஞ்சாவூர் மாவட்டம் – அய்யம்பேட்டை, திருநாகேஸ்வரம் மற்றும் தாராசுரம் ஆகிய பேரூராட்சிகளில் 29 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஈரோடு மாவட்டம் – அம்மாபேட்டை மற்றும் நம்பியூர் பேரூராட்சிகளில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; தருமபுரி மாவட்டம் – பென்னாகரம் பேரூராட்சி; நாகப்பட்டினம் மாவட்டம் – கீழ்வேளூர் பேரூராட்சி; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – பொன்னம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, பூவலூர் மற்றும் சிறுகமணி பேரூராட்சிகள்; பெரம்பலூர் மாவட்டம் – அரும்பாவூர் பேரூராட்சி; புதுக்கோட்டை மாவட்டம் – கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; என மொத்தம் 104 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
முதல்வர்ஜெயலலிதா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 813 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.