முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் கான் மேல்முறையீட்டு மனு விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 15 ஜூன் 2015      சினிமா
Image Unavailable

மும்பை -  கார் விபத்து வழக்கில் சல்மான் கான் மேல் முறையீட்டு மனு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002-ம் ஆண்டு கார் விபத்து வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து