முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக அரசு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஷல்லாங்கில் மாணவர் கருத்தரங்கில் பேசும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் ராமேஸ்வரத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கலாமின் இறுதிசடங்குகள் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி அப்துல் கலாமுக்கு இறுதி மரியாதை செலுத்தும்வகையில் நாளை தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்கள் , கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை விடப்படும். மேற்கண்டவாறு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து