எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை: மும்பையில் குண்டு வெடிப்புகள் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய யாகூப் மேமன் நேற்று அதிகாலை நாக்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 1993ம்ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு நடத்தினார்கள்.இந்த குண்டு வெடிப்பில் 257அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் கூட்டாளிகள் நடத்தினார்கள். தற்போது இருவரும் வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்கள்.தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டனை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு உதவிய யாகூப் மேமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நிரபராதி மரண தண்டனை விதிக்காதீர்கள் என்று யாகூப் மேமன் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். யாகூப் மேமன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
யாகூப்மேமன் தூக்கிலிட கூடாது என்று,சமூக ஆர்வலர்கள், திரைப்பட இயக்குனர்கள் நடிகர்கள் அரசியல் தலைவர்கள்ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.இந்த சூழ்நிலையில் தனக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாதுஎன்று டைகர் மேமன் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைதீபக் மிஸ்ரா தலைமையிலான 3நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்து மேமனின் மனுவை நிராகரித்தது.இறுதி கட்டமாக டைகர் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்.இந்த மனு விசாரணை நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது.இறுதியில் டைகர்மேமனின் மரணத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
நேற்று அதிகாலை சுப்ரீம் கோர்ட்டின் மூத்த பதிவாளர் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து வீட்டிற்கு வந்தார். யாகூப்மேமனின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதன் கிழமையன்று நிராகரித்தார்.இந்த நிலையில் மீண்டும் யாகூப் மேமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை செய்தார்.நேற்றுமுன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் ஜனாதிபதியை சந்தித்து யாகூப் மேமனின் தூக்குத்தண்டனை குறித்து விவாதித்தார்.யாகூப் மேமனின் மனு தொடர்பாக அவருக்கு தண்டனையை குறைக்கக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.நேற்று அதிகாலை யாகூப் மேமனின் கருணை மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.
யாகூப்மேமனின் தூக்குதண்டனை நேற்று அதிகாலை 6.35மணிக்குறைவேற்றப்பட்டது.பின்னர் அவரது உடல் மும்பையில் உள்ள மாகிம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் அதிகாலை 3.30மணிக்கு மிதமான வென்னீரில் குளிக்க அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு புதிய உடைகள் தரப்பட்டன. நாக்பூர் மத்திய சிறையில் மேமனுக்காக நமாசும் குரானை படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதிகாலை 6.35மணிக்கு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார் .நேற்று மேமனுக்கு 54வது பிறந்த நாளாகும்.அதே நாளில் அவருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. யாகூப் மேமன் பல்வேறு நீதிமன்றங்களில் விடுத்த வேண்டுகோள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.யாகூப் மேமன் இறந்ததாக மருத்துவ குழுவினர் அறிவித்த பின்னர் அவரது உடல் தூக்கு கயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை நாக்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வரும் மாநில உள்துறை இலாகாவை வகிப்பவருமான தேவந்திர பட்னாவிஸ் காலை 11மணிக்கு மாநில சட்டமன்றத்தில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார்.யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது அவரது உறவினர்கள் சிறை வளாகத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. யாகூப் மேமனின் உடல் அவரது சகோதரர் சுலைமான் மேமனிடமும் அவரது உறவினர் உஸ்மானிடமும் ஒப்படைக்கப்பட்டது.
யாகூப் மேமனின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சிறை முன்பாக ஏராளமான தொலைக்காட்சிகளின் வாகனங்கள் நின்றன. யாகூப் மேமனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிகாலை 2.13மணிக்கு மூடப்பட்ட உறை சுலைமானிடம் தரப்பட்டது. யாகூப் மேமன் தண்டனை நாளில் நாக்பூரில் எந்த வித பேரணியும் நடத்தக்கூடாது என்று போலீசார் தடை விதித்திருந்தனர். யாகூப்மேமனின் தூக்குதண்டனையை ஒரு மாஜிஸ்திரேட் பார்வையிட்டார். அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு வீடியோ படமாக்கப்பட்டது.
யாகூப் மேமனின் வழக்கறிஞரான அனில் கெடம் கூறுகையில் யாகூப்பின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவர்கள் மும்பையில் இறுதி சடங்கு செய்வார்கள் என்று தெரிவித்தார்.யாகூப் மேமனின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நாக்பூர் விமான நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் மும்பையில் உள்ள யாகூப் மேமனின் வீட்டிற்கு முன்பாக ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.அவரதுஉடல் மதியம் 12.30மணிக்கு மும்பை சென்றடைந்தது.மும்பையில் பதட்ட நிலை ஏற்படக்கூடாது என சிவாஜி பூங்காவில் உள்ள சிவ சேனை அலுவலகம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.யாகூப் குடும்பத்தினர் வசிக்கும் மும்பை மாகிம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மும்பை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.யாகூப்பின் உடல் நேற்று மதியம் 1மணிக்கு அவரது வீட்டிற்கு வந்தது. அவரது உடலுடன் குடும்பத்தினரும் வந்தனர்.
யாகூப் மேமனின் உடலை பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சிகள் படம் பிடிக்கக்கூடாது என போலீசார் கடும் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.மேமனின் மறைவை யொட்டி எந்த பேரணியும் நடத்தக்கூடாது என்று போலீசார் மாகிம் பகுதியில் தொடர்ந்து அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தார்கள்.யாகூப் மேமனின் உடல் புதைக்கப்படும் படா கபர்ஸ்தான் சாலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.அவரது உடல் சந்தன் வாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் யாகூப்பின் கருணை மனுவை அதிகாலை 5மணிக்கு நிராகரித்தது. அதன் பின்னர் மாலை 6.35மணிக்கு யாகூப்பிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.