முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கூடலூர் நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் மனோஜ் தம்பதியரின் குழ்ந்தைக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இது குறி்த்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்தி்க்குறிப்பு.

அதிமுக பொதுச் செயலாளரும் , முதலமைச்சர் ஜெயலலிதா தேனி மாவட்டம், கூடலூர் நகர மாணவர் அணிச் செயலாளரும், நகர மன்ற 10-ஆவது வார்டு உறுப்பினருமான . ஆ. மனோஜ் - சங்கீதா மனோஜ் தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு ""பிரகாஷ்"" என்று பெயர் சூட்டி, குழந்தையின் உச்சி மோந்து ஆசி வழங்கினார்கள். அப்போது இவர்களுடைய குடும்பத்தினரும் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்