முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமிம் கடும் வெள்ளம்: 4 லட்சத்துக்கும் அதிகமனோர் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி - அசாமில் கடும் வெள்ளத்தால் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் வெள்ள பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளத்தினால் ஏராளமான நகரங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது பற்றி அசாம் மாநில பேரிடர் நிவாரண ஆணையம் சார்பாக, தேமாஜி, திப்ருகார், தின்சுகியா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 700 கிராமங்கள் வெள்ளத்தினால் கடந்த இரண்டு நாட்களாக சூழப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.64 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்