எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: கூட்டுறவு வங்கிகளின் சேவையை விரிவுபடுத்தும்பொருட்டு, 8 மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கிகளின் 27 புதிய கிளைகள் ரூபாய்2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில்துவக்கப்படும். என்று சட்டபேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு விடையளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மத்திய கூட்டுறவுவங்கிகளுக்கு மேலும் பொலிவான தோற்றத்தைஏற்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானசேவை அளிக்கவும், கடலுhர் மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கியின் கிளைகளான திட்டக்குடி,புவனகிரி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கியின் தலைமையகம் மற்றும் தாளவாடிகிளை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கியின் சுப்ரமணியபுரம் கிளைஆகிய ஐந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில்நவீனமயமாக்கவும், வாடிக்கையாளர்களுக்குசிறந்த தொழில்நுட்ப சேவை மற்றும் சங்கங்களின் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்த, 29 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள், ரூபாய் 2 கோடியே 90 இலட்சம்மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ஒரு நகரக்கூட்டுறவு வங்கியின் கிளை ரூ.18 இலட்சம்மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 39 கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக கட்டடங்களை ரூபாய்4 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டில்நவீனமயமாக்கப்படும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களின் நகைகள்மற்றும் இதர மதிப்புமிக்கப் பொருட்களைபாதுகாத்திடும் பொருட்டு, 141 தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்ரூ 3 கோடியே 65 இலட்சம் திட்ட மதிப்பீட்டிலும், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம்,சென்னை மற்றும் அதன் மண்டல அலுவலகங்களான கோயம்புத்தூர், தருமபுரி,திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் ரூ.35 இலட்சம் திட்ட மதிப்பீட்டிலும்,வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள்,8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் இரும்புப்பெட்டகங்கள், ஆக மொத்தம் 154 கூட்டுறவு நிறுவனங்களில், ரூ 4 கோடியே 15 இலட்சம்மதிப்பீட்டில் பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும்இரும்புப் பெட்டகங்கள் அமைக்கப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வேளாண்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கஉறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, மேட்டுப்பாளையம், திருமங்கலம், பேரையூர், வாடிப்பட்டி, தேனி ஆகிய வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் ரூ.100.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியஅலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.திருமங்கலம், பேரையூர், வாடிப்பட்டி,உசிலம்பட்டி மற்றும் மேலூர் ஆகியவேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.75.50 இலட்சம்மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.மேலும், ஏல முறை மூலம் நடத்தப்படும்வேளாண் விளைபொருள் விற்பனையைதுரிதமாகவும் ஒளிவு மறைவின்றியும் நடத்திடஏதுவாக ஈரோடு, பெருந்துறை, திருச்செங்கோடு,சேலம் மற்றும் ஆத்தூர் ஆகிய கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் மொத்தம் ரூ.50 இலட்சம்மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிமேற்கொள்ளப்படும்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் வேளாண்விளைபொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக்கூட்டி விற்பனை செய்து விவசாயபெருங்குடிமக்கள் அதிக இலாபம் பெற்று, தங்கள்வாழ்வாதாரத்தினை வளமாக்கி கொள்ளஒரத்தநாடு, செங்கம், கோவில்பட்டி, புதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் முறையே உளுந்து, நிலக்கடலை,பஞ்சு பதனிடும் மற்றும் விதைநெல் சுத்திகரிப்புஅலகுகள் ரூ.27.43 இலட்சம் மதிப்பீட்டில்அமைக்கப்படும்.வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச் சங்கங்களில் வேளாண் பெருமக்கள்மற்றும் வியாபாரிகள் விளைபொருட்களைதுல்லியமாகஎடையிட,இராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ள பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கணினி எடைமேடை அமைத்தல், வேளாண் விளைபொருட்களை உலர வைத்து தரம் பிரித்துஆதாய விலையில் விற்பனை செய்திட ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம்வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனைச்சங்கம்ஆகியவற்றில்ரூ.10.10இலட்சம்மொத்தமதிப்பீட்டில்உலர்களங்கள் அமைத்தல் ஆகிய 23 பணிகளைமேற்கண்ட 20 வேளாண்மை உற்பத்தியாளர்கள்கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ரூபாய்2 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில்ஏற்படுத்தப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களின் நலம்பேணுதலே கூட்டுறவு வங்கிகளின் தலையாயநோக்கம் எனும் உயரிய நோக்கில், கூட்டுறவுவங்கிகளின் சேவையை விரிவுபடுத்தும்பொருட்டு, 8 மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கிகளின் 27 புதிய கிளைகள் ரூபாய்2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில்துவக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயர்தர சேவையை துரிதமாகவழங்கும் பொருட்டு, 23 மத்திய கூட்டுறவுவங்கிகளில் 46 இயந்திரங்களும், 54 நகரக்கூட்டுறவு வங்கிகளில் 54 இயந்திரங்களும், ஆகமொத்தம் 77 கூட்டுறவு வங்கிகளில் ரூபாய்2 கோடி மதிப்பீட்டில், ரூபாய் நோட்டு பிரிக்கும்100 இயந்திரங்கள் நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் முழுசுகாதாரத்தினை அடையும் நோக்கில்,கூட்டுறவுகளின் பங்களிப்பாக 586 தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும்,30 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களிலும், 1 நகரகூட்டுறவு கடன் சங்கத்திலும், 3 கூட்டுறவுபண்டகசாலைகளிலும் மற்றும் ஒருநீரேற்றுப்பாசன சங்கத்திலும், ரூபாய் 1 கோடியே86 இலட்சம் மதிப்பீட்டில் 621 கழிப்பறைகள்கட்டப்படும். விலைவாசிஉயர்வினைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றிவரும் கூட்டுறவு பண்டகசாலைகளின் சேவையினைமேம்படுத்தும் பொருட்டு, பணகுடி பொது கூட்டுறவுபண்டகசாலைக்கு ரூ.24.40 இலட்சம் மதிப்பீட்டில்அலுவலகத்துடன் கூடிய வணிக வளாகமும், நீலகிரிகூட்டுறவு நிறுவனத்திற்கு ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில்வணிக வளாகமும் மற்றும் திருவண்ணாமலைமாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலைக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில்அலுவலக வளாகத்துடன் கூடிய கிடங்கு ஆகியவைரூபாய் 1 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில்கட்டப்படும்.
பொதுமக்களுக்குசேவைபுரியும் உயரிய நோக்கத்தின் அடிப்படையில்கூட்டுறவுத் துறையில் 4,239 பொதுச்சேவைமையங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளபொதுமக்களுக்கு அரசின் மின் ஆளுமைசேவைகளை திறம்பட வழங்கி வருகின்றன. மேலும்,அதிகப்படியான மக்களுக்கு இச்சேவையைவிரிவுபடுத்தும் பொருட்டு, 200 பொதுச்சேவைமையங்கள், ரூபாய் 1 கோடியே 20 இலட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்படும். பெரும்பலநோக்குக்கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் வேளாண்விளை பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக்கூட்டி விற்பனை செய்து சங்க உறுப்பினர்கள்நியாயமான இலாபம் பெற, கொல்லிமலை,சித்தேரி, ஏலகிரி, வெள்ளிமலை, கிளாக்காடுமற்றும் நம்மியம்பட்டு ஆகிய 6 பெரும்பலநோக்குகூட்டுறவுச் சங்கங்களில் மிளகு, காப்பி, சாமை,வரகு மற்றும் புளி பதனிடும் அலகுகள் ரூ.18.62 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும்,பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின்செயல்பாட்டினை மேம்படுத்தவும் மற்றும் சங்கஉறுப்பினர்களுக்கு துரித சேவை வழங்கவும் 22 பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்குமொத்தம் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் கணினிமற்றும் உபகரணங்கள் வழங்கவும்,பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கஉறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும்பொருட்டு சித்தேரி, வெள்ளிமலை மற்றும்கிளாக்காடு ஆகிய 3 பெரும்பலநோக்குகூட்டுறவு விற்பனைச் சங்கங்களில்ரூ.9.10 இலட்சம் மதிப்பீட்டில் பணிமனைகள்அமைக்கவும் ஆக மொத்தம் ரூ.38 இலட்சம்மதிப்பீட்டில் 22 பெரும்பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களில் உட்கட்டமைப்பு வசதிகள்ஏற்படுத்தப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம்செயல்படுத்தப்படும் அரசின் பொது விநியோகத்திட்டம் மற்றும் இதர திட்டங்களை செவ்வனேகண்காணிக்கவும் அத்திட்டங்களை முறையாகநடைமுறைப்படுத்தவும், கூட்டுறவுத் துறையில்பணிபுரியும் 177 அலுவலர்கள் மற்றும்848 களப்பணியாளர்கள் ஆகமொத்தம்1,025 பணியாளர்களுக்கு மூடிய பயனர் குழுதொலைத் தொடர்புவசதி, வருடத்திற்கு ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில்வழங்கப்படும். முதல்வர் ஜெயலலிதாஆணையின்படி, நகரமயமாக்குதல்மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக,நகர்ப்புறத்திற்கு அருகில் செயல்படும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தங்களின் செயல்பாடுகளை நகரமக்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதுஅத்தியாவசியமாகிறது. இப்பகுதி மக்களின்வங்கித் தேவைகளை கருத்தில் கொண்டு,அம்மக்களுக்கு நகைக்கடன், வீட்டுஅடமானக்கடன் மற்றும் வீட்டு வசதி கடன்கள்வழங்க 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களான மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்), காயரம்பேடு மற்றும் மாத்தூர்(காஞ்சிபுரம் மாவட்டம்), பெண்ணாடம் மற்றும்திட்டக்குடி (கடலூர் மாவட்டம்), பொய்கை,ஆற்காடு மற்றும் காட்பாடி (வேலூர் மாவட்டம்)வத்திராயிருப்பு (விருதுநகர் மாவட்டம்) மற்றும்ஒத்தகடை (மதுரை மாவட்டம்) ஆகியவைகளை நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றி அமைக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.