எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பணியில் இருக்கும் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 800 காலி பணியிடங்களில் 2 வருட பயிற்சி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
வருடந்தோறும் அரசின் பங்காக ரூ.20கோடியும், அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களின் பங்காக ரூ.20 கோடியும் சேர்த்துரூ.40 கோடியில் """"விபத்து இழப்பீட்டுத் தொகைநிதியம்"" என்ற ஒரு தனி தொகுப்பு நிதியம்உருவாக்கப்பட்டு விபத்து காப்பீட்டு நஷ்டஈடுவழங்கப்பட்டு வருகிறது. தற்போது, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, வருடந்தோறும் வழங்கப்படும்அரசின் பங்கு ரூ.20 கோடியிலிருந்துரூ.30 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.போக்குவரத்துக் கழகங்களும் தங்களின்பங்காக ரூ.30 கோடி வழங்கி, இந்நிதியம் ரூ.60கோடி நிதியுடன் செயல்படும்.
பணியில் இருக்கும்போது இறந்ததொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவுமூப்பின் அடிப்படையில், அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப பதவி என ஒரு போக்குவரத்துக்கழகத்திற்கு 100 பணியிடங்கள் வீதம் 8போக்குவரத்துக் கழகங்களுக்கு 800பணியிடங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி இரண்டுஆண்டுகள் பயிற்சியளித்து நிரப்பப்படும்.
அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களைஊக்குவிக்கும் பொருட்டு, விபத்தின்றிபணிபுரியும் ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் பெயரால்ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ரொக்கபரிசினைகீழ்க்கண்டவாறு உயர்த்திஆணையிட்டுள்ளார்கள்.ஒரு வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்தரொக்கப்பரிசு ரூ.1,000/-லிருந்துரூ.1,500/- ஆக உயர்த்தப்படுகிறது.ஐந்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு ரூ.5,000/-ரொக்கப்பரிசு இவ்வாண்டு முதல்வழங்கப்படும்.பத்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்தஓட்டுநர்களுக்கு ரூ.10,000/-ரொக்கப்பரிசு இவ்வாண்டு முதல்வழங்கப்படும்.பதினைந்து வருடம் விபத்தின்றிபணிபுரிந்த ஓட்டுநர்களுக்குவழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசு ரூ.10,000/-லிருந்து ரூ.15,000/-ஆகஉயர்த்தப்படுகிறது.இருபது வருடம் விபத்தின்றிபணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசுரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆகஉயர்த்தப்படுகிறது.இருபத்தைந்து வருடம் விபத்தின்றி பணிபுரிந்த ஓட்டுநர்களுக்குவழங்கப்பட்டு வந்த ரொக்கப்பரிசுரூ.20,000/-லிருந்து ரூ.25,000/- ஆகஉயர்த்தப்படுகிறது.இவ்வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்குஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவாகும்.
மேல்நிலைப் பள்ளித் தேர்வில் (+2)ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும்முதலிடம் பெற்ற முதல் 10 போக்குவரத்துத் தொழிலாளர்கள் குழந்தைகளின் ஒரு மேல்படிப்பிற்கான கல்விக் கட்டணம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி திரும்பவழங்கப்படும். இத்திட்டத்தினால் எட்டுபோக்குவரத்துக் கழகங்களில் 80 மாணவ,மாணவியர்கள் பயனடைவார்கள். இவ்வகையில், போக்குவரத்துக் கழகங்களுக்குஆண்டு ஒன்றுக்கு ரூ.35 இலட்சம் செலவாகும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில்பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்தங்களின் உரிமங்களைப் புதுப்பிக்கும் போது செலுத்தும் கட்டணம்தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி அவர்களுக்குதிரும்ப வழங்கப்படும். இவ்வகையில்,போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுஒன்றுக்கு ரூ.57 இலட்சம் செலவாகும்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில்அமைந்துள்ள சாலை போக்குவரத்துநிறுவனத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும்மருத்துவமனையினை மேம்படுத்த முதலமைச்சர் அம்மாவின் ஆணையின்படி, ரூ.3.16 கோடி செலவில் புதியமருத்துவ உபகரணங்கள் சாலை போக்குவரத்துநிறுவன நிதியுதவியுடன் வாங்கப்படும். ஈரோட்டில் அமைந்துள்ள சாலை மற்றும்போக்குவரத்து தொழில்நுட்ப பொறியியல்கல்லூரியை மேம்படுத்தும் பொருட்டுமுதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, கணினிஉள்ளிட்ட புதிய தொழில் நுட்ப உபகரணங்கள்ரூ.1.79 கோடி செலவில் சாலை போக்குவரத்துநிறுவன நிதியுதவியுடன் வாங்கப்படும்.இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.