எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைகவசங்களை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர்.
தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம் உயிர் கவசம்’ என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தலைக்கவசம் அணியாதவர்களை போலீசாரும் விழிப்புடன் இருந்து கண்காணித்து பிடிக்கிறார்கள். இதன்காரணமாக தலைக்கவசம் அணிவதில் அனைவரும் கவனம் செலுத்தி தலைகவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வினாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலைஇலவச தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். 200, பேருக்கு ஹெல்மெட்டுகளை அ. தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன்,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர் இந்த தலைக்கவசத்தின் முன்பக்கம் அ. தி.மு.க. கொடி, ஜெயலலிதா படம் பதிக்கப்பட்டிருந்தது.
இலவச தலைக்கவசங்களை வழங்கி அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேசும்போது, முதலமைச்சர் அம்மா எப்போதும் தேர்தலைப் பற்றி சிந்தித்து எதையும் செயல்படுத்துபவர் அல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர். எனவேதான் எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இன்று இலவச தலைக்கவசங்கள் வழங்கப்படுகிறது அம்மா தினசரி 20 மணிநேரம் உழைக்கிறார். தமிழக மக்கள்வாழ்க்கை வளம் பெற தமிழகம் முன்னேற்றம் காண திட்டங்களை கொண்டு வருகிறார் என்றும் அவர் பேசினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதலமைச்சர் அம்மாவின் சரித்திரத்தில் முடியாது என்பது எதுவும் கிடையாது. முடியாது என்பதை முடித்து காட்டுவார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்காது. அப்படியே நடந்தாலும் தொழில் அதிபர்கள் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் தொழில் முதலீடுகளை செய்ய மாட்டார்கள்என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறவந்தார்கள். ஆனால் அவர்களது இந்தமோசடி பித்தலாட்ட பிரச்சாரங்களஎல்லாம் தவிடுபொடியாக்கினார். தொழில் அதிபர்கள் மாநாட்டைநடத்தினார். 1 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடு என்று நிர்ணயித்தார். ஆனால் நிர்ணயித்ததை விட தொழில் முதலீடுகள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் வந்து சேர்ந்தது. . இரண்டரை மடங்கு அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதுதான்அம்மா 20 ஆண்டுகளில் இல்லாத தொழில் முதலீடுகளை இரண்டேநாளில் ஈர்த்தார். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிக அளவில் வரும். இளைஞர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இன்று தலைக்கவசம் வழங்கப்படுகிறது.தலைக்கவசம் கடைகளில் கிடைக்கும். ஆனால் அம்மாவின்படம் தலைக்கவசங்கள் இங்கு வழங்கப்படுகிறது. அம்மாவைகண்டாலே எதிர்வரும் எந்த ஆபத்தும் நீங்கும்.முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைக்கவசங்கள் அணிந்தாலே நமக்கு புண்ணியமும் அதிர்ஷடமும் வந்து சேரும். இந்த தலைக்கவசங்கள் அணிந்தால் எந்த விபத்தும் நம்மை நெருங்காது இந்த தலைக்கவசங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதியில் அனுமதி அளித்ததே எனக்கு கிடைத்த அதிர்ஷடமாகும். . . என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, மாவட்ட அணி செயலாளர்கள்வெற்றிவேந்தன், டேவிட் ஞானசேகரன் மற்றும் அபிராமி பாலாஜி, கொளத்தூர் கணேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனன், ஜெ.லலிதா, மாநகர போக்குவரத்து மாநகர் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கசெயலாளர் கே.எஸ்.அஸ்லாம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் சத்தியநாராயணன், ஏ. ஆர். ஏழுமலை, ஆர்.கே.நகர் ஜி.சின்னி, பெரம்பூர் சேகர், ரவிராஜன் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.