எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைகவசங்களை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் வாகன ஒட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர்.
தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம் உயிர் கவசம்’ என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.தலைக்கவசம் அணியாதவர்களை போலீசாரும் விழிப்புடன் இருந்து கண்காணித்து பிடிக்கிறார்கள். இதன்காரணமாக தலைக்கவசம் அணிவதில் அனைவரும் கவனம் செலுத்தி தலைகவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வினாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலைஇலவச தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். 200, பேருக்கு ஹெல்மெட்டுகளை அ. தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன்,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர் இந்த தலைக்கவசத்தின் முன்பக்கம் அ. தி.மு.க. கொடி, ஜெயலலிதா படம் பதிக்கப்பட்டிருந்தது.
இலவச தலைக்கவசங்களை வழங்கி அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் பேசும்போது, முதலமைச்சர் அம்மா எப்போதும் தேர்தலைப் பற்றி சிந்தித்து எதையும் செயல்படுத்துபவர் அல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர். எனவேதான் எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று செயல்பட்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இன்று இலவச தலைக்கவசங்கள் வழங்கப்படுகிறது அம்மா தினசரி 20 மணிநேரம் உழைக்கிறார். தமிழக மக்கள்வாழ்க்கை வளம் பெற தமிழகம் முன்னேற்றம் காண திட்டங்களை கொண்டு வருகிறார் என்றும் அவர் பேசினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதலமைச்சர் அம்மாவின் சரித்திரத்தில் முடியாது என்பது எதுவும் கிடையாது. முடியாது என்பதை முடித்து காட்டுவார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்காது. அப்படியே நடந்தாலும் தொழில் அதிபர்கள் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் தொழில் முதலீடுகளை செய்ய மாட்டார்கள்என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறவந்தார்கள். ஆனால் அவர்களது இந்தமோசடி பித்தலாட்ட பிரச்சாரங்களஎல்லாம் தவிடுபொடியாக்கினார். தொழில் அதிபர்கள் மாநாட்டைநடத்தினார். 1 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடு என்று நிர்ணயித்தார். ஆனால் நிர்ணயித்ததை விட தொழில் முதலீடுகள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் வந்து சேர்ந்தது. . இரண்டரை மடங்கு அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதுதான்அம்மா 20 ஆண்டுகளில் இல்லாத தொழில் முதலீடுகளை இரண்டேநாளில் ஈர்த்தார். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிக அளவில் வரும். இளைஞர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இன்று தலைக்கவசம் வழங்கப்படுகிறது.தலைக்கவசம் கடைகளில் கிடைக்கும். ஆனால் அம்மாவின்படம் தலைக்கவசங்கள் இங்கு வழங்கப்படுகிறது. அம்மாவைகண்டாலே எதிர்வரும் எந்த ஆபத்தும் நீங்கும்.முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறித்த தலைக்கவசங்கள் அணிந்தாலே நமக்கு புண்ணியமும் அதிர்ஷடமும் வந்து சேரும். இந்த தலைக்கவசங்கள் அணிந்தால் எந்த விபத்தும் நம்மை நெருங்காது இந்த தலைக்கவசங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதியில் அனுமதி அளித்ததே எனக்கு கிடைத்த அதிர்ஷடமாகும். . . என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, மாவட்ட அணி செயலாளர்கள்வெற்றிவேந்தன், டேவிட் ஞானசேகரன் மற்றும் அபிராமி பாலாஜி, கொளத்தூர் கணேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனன், ஜெ.லலிதா, மாநகர போக்குவரத்து மாநகர் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கசெயலாளர் கே.எஸ்.அஸ்லாம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் சத்தியநாராயணன், ஏ. ஆர். ஏழுமலை, ஆர்.கே.நகர் ஜி.சின்னி, பெரம்பூர் சேகர், ரவிராஜன் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.