எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பஞ்சாப் மாநிலத்தின் இளம் ஆல்ரவுண்டரான குர் கீரத் சிங்கும் கர்நாடக மாநிலத்தின் இளம் இடது கை பந்து வீச்சாளருமான ஶ்ரீநாத் அரவிந்தும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆடும்இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் 3 டி-20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடுகிறது. இந்த போட்டிகளில் ஆடும் இந்திய அணியை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது.இந்த இரு அணிகள் இடையே மோதும் முதல் போட்டி அக் டோபர் 2ம் தேதியன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக பந்து வீசிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தென் ஆப்பிரிக்காவுடன் ஆடும் டி-20போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் அக்சர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினார். அவர் அந்த போட்டிகளில்சிறப்பாக ஆடியதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு இலங்கை க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் போதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் தென் ஆப்பிரிக்காவுடன் ஆடும் இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளிலும் டி-20போட்டிகளிலும் ஆடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரின் போது ஓய்வில் இருந்த மூத்த வீரர்கள் விராத் கோலி,ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ,சுரேஷ் ரெய்னா, ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார்கள். அம்பாடி ராயுடு மற்றும் மொகித் சர்மா ஆகியோரும் அணியில் இடம்பிடித்தார்கள். தென் ஆப்ரிக்காவுடன் ஆடும் ஒரு நாள் போட்டியில் உமேஷ்யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட வில்லை. வருண் ஆரோன் இந்திய அணியில் இடம் பெற தேர்வுசெய்யப்பட வில்லை.
தென் ஆப்ரிக்காவுடன் டி-20போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம்:(3போட்டிகள்) எம்.எஸ் டோனி(காப்டன்) ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு, அஜின் கியா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, ஆர்.அஸ்வின், அக்சர் படேல், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர்குமார், மொகித் சர்மா, அமித் மிஸ்ரா, எஸ்.அரவிந்த் ஆகியோர் ஆவார்கள். தென் ஆப்ரிக்க அணியுடன் ஆடும் ஒரு நாள் போட்டிகளில் ஆடும் இந்திய அணி:(3போட்டிகள்)
எம்.எஸ்.டோனி(காப்டன் -விக் கெட் கீப்பர் ) ஷிகார் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, அம்படி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜின்கியா ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, ஆர்.அஸ்வின்,,அக்சர் படேல், குர்கீரத் சிங் மான், அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார்,மொகித் சர்மாக மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் ஆவார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.