எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை மாவட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். தலைமையின் மீது விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி நற்பெயர் ஈட்டித்தர வேண்டுமென புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.\
அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் மூலம் சென்னை மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்: .சென்னையில் உள்ள 4 மாவட்ட பகுதிக் கழக நிர்வாகிகள் விவரம் வருமாறு:–வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெயபால்.பகுதிச் செயலாளர் – ஆர்.எஸ்.ஜெனார்த்தனம் (தண்டையார்பேட்டை)இணைச் செயலாளர்– யோகேஷ்வரி, துணைச் செயலாளர்கள் – மகாலஷ்மி, மதுரைவீரன், பொருளாளர்– எஸ்.எம்.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் – உஷா, ஜெ.எம்.நரசிம்மன், வி.அலெக்ஸ்.பெரம்பூர் பகுதி அவைத் தலைவர் – வியாசை இளங்கோவன்.பகுதிச்செயலாளர் – ரமேஷ் (37–வது வார்டு கவுன்சிலர்),இணைச் செயலாளர் – காஞ்சனாதாஸ், துணைச் செயலாளர்கள் – ராமதிலகம், செந்தில்குமார், பொருளாளர் – வீரமருதுபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வராணி, நாராயணன், சிவகுமார்.கொளத்தூர் பகுதி அவைத் தலைவர் – இரா.பாஷ்யம்.பகுதிச்செயலாளர் – கொளத்தூர் கணேசன்.இணைச் செயலாளர்– கவுரி, துணைச் செயலாளர்கள் – சமீம்பானு, ஸ்ரீதர், பொருளாளர் – அருணகிரி, மாவட்டப் பிரதிநிதிகள் – கிளாரா, டில்லி, தன்ராஜா.வில்லிவாக்கம் பகுதி அவைத் தலைவர் – ராஜா.பகுதிச்செயலாளர் – அபிராமி பாலாஜி.இணைச் செயலாளர்– சாந்தி, துணைச்செயலாளர்கள் – விஜயராணி, பாஸ்கர், பொருளாளர் – ஜீவா, மாவட்டப் பிரதிநிதிகள்– மம்லாபி, சுப்பிரமணி, சரவணன்.வடசென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் – மாரியம்மாள், நாகப்பன், பாஷா, எத்திராஜன்.வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் பகுதி அவைத் தலைவர் – ஸ்ரீராமன்.பகுதிச்செயலாளர்– ராமஜெயம் (பழைய வண்ணாரப்பேட்டை).இணைச் செயலாளர்– நஜ்மாபீ, துணைச் செயலாளர்கள் – கஸ்தூரி, போஸ், பொருளாளர் – மாறன், மாவட்டப் பிரதிநிதிகள் – திலகவதி, சரவணன், ராமமூர்த்தி.துறைமுகம் பகுதி அவைத் தலைவர் – கன்னியப்பன்.பகுதிச் செயலாளர் – இருசப்பன் (யானைகவுனி).இணைச் செயலாளர்– நாகமணி, துணைச் செயலாளர்கள் – ராஜேஸ்வரி, சுலைமான், பொருளாளர்– அன்பழகன், மாவட்டப் பிரதிநிதிகள் – கற்பகம், ஜோசப், பழனி.எழும்பூர் பகுதி அவைத் தலைவர் – நாகப்பன்.பகுதிச் செயலாளர் – மகிழன்பன் (மாநகராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– வசந்திமூர்த்தி, துணைச்செயலாளர்கள் – பானுமதி ராஜா, சம்பத்குமார், பொருளாளர் – ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் – தேவகி, அண்ணாமலை, சாமிநாதன்.திரு.வி.க. நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெகந்நாதன்.பகுதிச் செயலாளர் – சுகுமார்.இணைச் செயலாளர்– மைதிலி, துணைச் செயலாளர்கள் – சரோஜா, குணாளன், பொருளாளர்– புண்ணியகோட்டி, மாவட்டப் பிரதிநிதிகள் – தேவி, செல்வகுமார், ராஜேந்திரன்.வடசென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – ராஜேஸ்வரி ராம், பிரகலாதபாபு, மின்னல் ரவி (எ) மின்னல் வாசன், கிருஷ்ணமூர்த்தி.தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர் – ராதாகிருஷ்ணன்.பகுதிச் செயலாளர்– வெங்கடேசன் (8–வது மண்டலக் குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– விஜயலதா, துணைச் செயலாளர்கள் – ரேணுகாதேவி, தீனன், பொருளாளர் – ராஜ்குமார், மாவட்டப் பிரதிநிதிகள் – ரேவதி, பாபு, ஜனார்தனன்.தியாகராயநகர் பகுதி அவைத் தலைவர் – ராமநாதன்.பகுதிச் செயலாளர்– எஸ்.ஏழுமலை (மேற்கு மாம்பலம்).இணைச் செயலாளர்– சூரியகலா, துணைச் செயலாளர்கள் – கவிதா ரமேஷ்பாபு, ஜெயராமன், பொருளாளர் – மலங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் – ரேணுகா, முத்து, பால்ராஜ்.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர்– சீனிவாசன்.பகுதிச் செயலாளர்– அப்துல்கறிம் (எ) பாபு (ராயப்பேட்டை).இணைச் செயலாளர்– சுஜாதா, துணைச் செயலாளர்கள் – சாந்தா பாஸ்கர், செய்யது அலி இப்ராஹிம், பொருளாளர் – சேகர், மாவட்டப் பிரதிநிதிகள் – அன்னலட்சுமி, நீலகண்டன், நாகேஷ்வரராவ்.ஆயிரம் விளக்கு பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச்செயலாளர்– நுங்கை மாறன் (எ) சந்திர சேகரன் (நுங்கம்பாக்கம்).இணைச் செயலாளர் சாரதா தியாகராஜன், துணைச்செயலாளர்கள்– திலகவதி பாபு, நுங்கை எஸ்.செல்வகுமார், பகுதிப் பொருளாளர் – நுங்கை சீனிவாசன், மாவட்டப் பிரதிநிதிகள் – ராணி முனுசாமி, டி.ஜி.நீலன், மெக்கானிக் மோகன்.தென் சென்னை வடக்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – விஜயா விஜயகுமார், மஞ்சுளா பாண்டுரங்கன், பாஸ்கர சுப்பிரமணி, புஷ்பாநகர் ஆறுமுகம்.தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி அவைத் தலைவர் – முனிரத்னம்.பகுதிச்செயலாளர்– மலைராஜன் (விருகம்பாக்கம்)இணைச் செயலாளர்– விஜயலட்சுமி, துணைச் செயலாளர்கள் – கலா ராமன், முருகன், பொருளாளர் – பார்த்திபன், மாவட்டப் பிரதிநிதிகள் – மல்லிகா, கதிர்வேல், நெடுஞ்செழியன்.சைதாப்பேட்டை பகுதி அவைத் தலைவர் – செல்வ நாயகம்.பகுதிச் செயலாளர் – மோகன் (கிண்டி).இணைச் செயலாளர்– பானு, துணைச் செயலாளர்கள் – பார்வதி, சந்தோஷ்ராஜ், பொருளாளர் – ஜெயபால், மாவட்டப் பிரதிநிதிகள் – உமா, சந்திரன், கராத்தே யுத்தம் பாண்டியன்.மயிலாப்பூர் பகுதி அவைத் தலைவர் – நரேஷ்குமார்.பகுதிச் செயலாளர்– ஜெயச்சந்திரன் (மந்தைவெளிப்பாக்கம்).இணைச் செயலாளர் – ராதா யுவராஜ், துணைச் செயலாளர்கள் – லட்சுமி (எ) முருகம்மாள், காசி நாதன், பொருளாளர்– பண்டரிநாதன், மாவட்டப் பிரதிநிதிகள் – மரகதம், பிரகாஷ், பிரசாத். வேளச்சேரி பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச் செயலாளர்– அசோக் (சட்டமன்றத் தொகுதி).இணைச் செயலாளர்– ஜீவரத்னம், துணைச்செயலாளர்கள் – மரியாள், கணேசன், பொருளாளர் – சுப்ரமணி, மாவட்டப் பிரதிநிதிகள் – சாந்தி, ராஜேந்திரன், கண்ணன்.தென் சென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – சரோஜினி சீனிவாசன், மதிவாணன், சைதை சி.எம்.சாமி, குமரி, கோபால்.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரையும் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், கழகத்தின் மீதும், அதிமுக தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி, கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கழக உடன்பிறப்புகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.